நேரலையில் கேவலார் திருத்தல திருயாத்திரை
தற்போது நிலவும் அசாதாரான நிலைமை காரணமாக கேவலார் திருயாத்திரை வழமைபோல் இடம் பெறாது. எனினும் எல்லா மக்களும் விடுகளில் இருந்த படி திருத்தல திருயாத்திரையில் பங்கு பெறுவதற்கான ஒழுங்குகள் பணியகத்தினால் மேற்கொள்ள பட்டுள்ளது. இதன் பிரகாரம் வழிபாடுகளை நெறிப்படுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட, ஏற்கனவே அனுமதிக்கபட்டுள்ள ஒரு சிலருடன் திருவிழா வழிபாடுகள் இம்முறை நடைபெறும். எனினும் நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்த படி முழுமையாக வழிபாடுகளில் பங்கெடுத்து, ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்ட்டப்படுகின்றீர்கள்.