அன்னையின் செய்தி 25. 03. 2026
அன்பான பிள்ளைகளே!
சுயநலம் மற்றும் வெறுப்பு எனும் விஷம் மனித இதயங்களில் மேலோங்கியுள்ளது, அதனால்தான் உங்களுக்கு சமாதானம் இல்லாமலுள்ளது. என் அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அழைக்கிறேன்: நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் அன்பாகவும், எனது அகல விரிக்கப்பட்ட கரங்களாகவும் இருங்கள். அமைதிக்காக தாழ்மையுடன் மன்றாடுங்கள், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படப் பணியாற்றுங்கள், அப்பொழுதுதான் பூமியில் உள்ள அனைத்து மானிடர்களும் நலமடைவார்கள். என் அழைப்பைக் கேட்டபதற்கு நன்றி.
(திருஅவையின் ஒப்புதலுடன்)