News Image

பணியகத்தின் ஆரம்பகால பணியாளர் திரு.கி.பரிமளராஜா அவர்கள் இறைபதம் அடைந்தார்.

அன்புக்குரியவர்களே, எமது யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் Meschede பணித்தள பங்குமகனும் மற்றும் நமது ஆன்மீக பணியத்தினால் வருடாந்தம் நடாத்தப்டும் கோவலர் திருயாத்திரைகளை சிறப்புற செய்வதற்கு நீண்டகாலமாக எமக்கு உறுதுணையாகவும் மேலும் திருயாத்திரைகளின் போது விற்பனைநிலையங்களுக்கு பொறுப்பு வகித்தவருமான திரு.கி.பரிமளராஜா அவர்கள் 13.03.2022 இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

முந்தைய அடுத்தது