Banner Image
மாதாந்த விவிலிய அறிவுத்தேடல்

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி

📌 போட்டி தொடர் இலக்கம்: 70

📖 திருவிவிலியப் பகுதி:
விடுதலைப்பயணம் 30, 31

📌 (சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை – அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.

1. தூபபீடம் அமைப்பது பற்றி ஆண்டவர் குறிப்பிடுவது என்ன?
2. தூபபீடத்தில் ஆரோன் செய்யவேண்டியவை என்ன?
3. ஒரு செக்கேல் என்பது என்ன?
4. ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு எவ்வளவு மீட்புப் பணம் கட்டவேண்டும்?
5. யார் யார் மீட்புப் பணத்தை ஆண்டவருக்கு காணிக்கை செலுத்த வேண்டும்?
6. வெண்கல நீர்த்தொட்டி குறித்து ஆண்டவர் மோசேயிடம் கூறுவது என்ன?
7. திருப்பொழிவு எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் பொருள்கள் யாவை?
8. திருப்பொழிவு எண்ணெயால் எதையெல்லாம் திருப்பொழிவு செய்ய வேண்டும்?
9. நறுமண தூபம் எப்படி செய்யவேண்டும் என்று ஆண்டவர் மோசேயிடம் கூறுகிறார்?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: <br><br> யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் _____ என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.
11. ஆண்டவர் பெட்சலேல் குறித்து மோசேயிடம் கூறியது என்ன?
12. ‘சாபாத்து’ என்றால் என்ன?
13. ஓய்வு நாள் குறித்து ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்ன?
14. கோடிட்ட இடத்தை நிரப்புக: <br><br> ஆண்டவர் ________ மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.
15. கோடிட்ட இடத்தை நிரப்புக: <br><br> நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய். ___________ அதனைச் செய்வாய்
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media