ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்

சந்திப்பின் காலம் - தவக்காலம்

இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

எது திருவருகைக்கால பரிசு

திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

நற்பேறு பெற்றவர்கள் யார்?

நற்செய்தியின் வழியாக நற்பெறு பெற்றவர்கள் யார்? என்று கூறும் இறைமகன் இயேசுவின் குரலின் சப்தமானது உயிருள்ளது என்பதனைப்பற்றி அறிந்த கொள்வது மிகவும் எளிது ஆனால் இன்று அவற்றை நமது அன்றாட நடைமுறையில் கடைபிடிப்பது எல்லோருக்குமே மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இன்று உலகில் பல்வேறு கோணங்களில் நம்மை திசைதிருப்பும் சமூகவளைத் தளங்கள், தொடர் தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கம் நம்முடைய வாழ்வையும், ஆன்மீக தாகத்தையும், இறைஉறவையும், நம்பிக்கையையும், விசவாசத்தையும் சீரழித்துக் கொண்டுள்ளது. இன்று இறைமகன் நம்மிடம் இருந்த [2019-02-23 19:40:23]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்

தவக்காலம்

தவக்காலத்தை தொடங்க இருக்கும் நமக்கு அடையாளத்தின் சின்னமாக இரண்டு கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 1. அன்பின்சின்னம் 2. வெற்றியின்சின்னம் இதை இத்தவக்காலத்தில் அடையாளம் கண்டுக்கொண்டு , மற்றவருக்கு அடையாளப்படுத்திக் கொள்ள இத்தவக்காலம் நம்மை வரவேற்கிறது. [2019-03-11 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

திருப்பாடல்கள் வழியாக இறைவனின் சப்தம்

வேதாகமத்தில் திருப்பாடல்கள் நூல் முன்னுரையில் காண்பது. திருப்பாடல்கள், விவிலியப் பக்திப் பாடல்கள், இறைமன்றாட்டுக்களின் தொகுப்பு என்றும், இஸ்ரேயல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினார்கள் என்றும், இறைவனைப் புகழ்ந்து வழிபடுவது. இறைவனிடம் உதவி, பாதுகாப்பு, மீட்பு வேண்டுவது. மன்னிப்பு வேண்டும் மன்றாட்டுகள். இறைவன் வழங்கிய ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவது. அரசர் பற்றியது. அறிவுரை அளிப்பது, என்று காண்கின்றோம். [2019-02-23 19:40:23]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்

திருப்பாடல்களின் முத்து

மொத்த திருப்பாடல்கள் 150 ல் அனைத்துவிதமான மக்களாலும் அதிகம் செபிக்கப்படும் திருப்பாடல், 23ம் திருப்பாடல். என் ஆயன் ஆண்டவர்... துன்ப வேளையிலும் மகிழ்ச்சி வேளையிலும் அதே உணர்வுடன் பாடத் தகுதியான திருப்பாடல் இது. எனது வாழ்விலும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடிய மிகமிக முக்கியமான செபமும் பாடலும் இதுவே . [2019-02-19 00:01:32]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.மெரினா O.S.M

நாம் எப்படி நம்முடைய துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்?

நம் எல்லோருடைய வாழ்விலும் கஸ்டங்கள் துன்பங்கள் வேதனைகள் சோதனைகள் இருக்கத்தான் செய்கின்றது.உங்களில் யாராவது நாங்கள் வேதனை துன்பங்கள் அல்லது சோதனைகளை அனுபவித்தது இல்லை சொல்லக்கூடியவர்கள் இருக்கின்றீர்களர்? [2018-10-07 21:09:47]

எழுத்துருவாக்கம்:ராஜ்குமார் சொய்சா

நீங்கள் தாவீதா சவுலா

இருவரும் இஸ்ராயேல் மக்களின் அரசர்கள். சவுல் இஸ்ராயேல் மக்களின் முதல் அரசன் தாவீது அதற்கு பின் அரசனானவர். இருவரும் ஆண்டவரினால் அபிசேகம் பண்ணப்பட்டவர்கள்.இருவரோடும் ஆண்டவரின் ஆவி இருந்தது.ஆனால் ஒருவரோடு மட்டுமே ஆண்டவரின் ஆவி கடைசி வரைக்கும் இருந்தது. மற்றவரிடமிருந்து இடையிலேயேஆண்டவருடைய ஆவிஎடுக்கப்பட்டது. [2018-07-08 23:46:07]

எழுத்துருவாக்கம்:ராஜ்குமார் சொய்சா

தவக்காலத்திருப்புமுனை

இறைமகன் இயேசு மனிதனாக பிறந்ததினத்தை கிறிஸ்மஸ் என்று கொண்டாடி நம்மில் ஒருவராக நம்மோடு இணைத்த இறைவனை ஆராதிக்கிறோம். அதே இறைமகன் இயேசு மனிதனாக நாம்படும் வேதனைகளை, பாடுகளை மேற்கொண்டு அதன் வழியாக நம்மில் நம்மோடு அவர் கொண்டுள்ள அன்பை, உறவை உறுதிபடுத்தும் காலமாகவிளங்குவதே இந்த தவக்காலம். [2018-02-27 23:50:51]

எழுத்துருவாக்கம்: அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

நீங்களே கிறிஸ்மஸ்
(எம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளத்தில் இருந்து)

கிறிஸ்து பிறப்பு விழா பொதுவாக அதிக ஆரவாரம் நிறைந்த ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை சிறிது அமைதி நிறைந்ததாக கொண்டாடினால் ஆண்டவரின் அன்பின் குரலை செவிமடுக்கமுடியும். கிறிஸ்து பிறப்பு விழா என்பது நீங்கள் தான், ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் நீங்கள் பிறக்க நினைக்கும் போது கடவுள் உங்கள் ஆன்மாவுக்குள்ளே நுழைய அனுமதியுங்கள். [2017-12-22 01:23:11]

எழுத்துருவாக்கம்:சகோதரர். அ. அன்ரன் ஞானராஜ் றெவல்( சலேசிய சபை )

பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்