Banner Image
மாதாந்த விவிலிய அறிவுத்தேடல்

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி

📌 போட்டி தொடர் இலக்கம்: 144

📖 திருவிவிலியப் பகுதி:
1 சாமு 16:4-24 -1 சாமு17:2

🟢 தொடக்க நாள்: 01-12-2025

🔴 இறுதி நாள்: 31-12-2025

📌 (சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை – அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.

1. ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் பெத்லகேமுக்குச் சென்றபின் என்ன நிகழ்ந்தது?
2. சாமுவேல் பெத்லகேமுவில் பெரியவர்களை சந்தித்த பின் என்ன நிகழ்ந்தது?
3. அவர்கள் பலியிட வந்த போது என்ன நிகழ்ந்தது?
4. ஆண்டவர் சாமுவேலிடம் என்ன கூறினார்?
5. ஈசாய் என்ன செய்தார்?
6. சாமுவேலுக்கும்  ஈசாயுக்கும் நடத்த உரையாடல் என்ன?
7. அச்சிறுவனின் அங்கு அடையாளம் என்ன?
8. அச்சிறுவன் வந்ததும் என்ன நிகழ்ந்தது?
9. தாவீது திருப்பொழிவு செய்யப்பட்ட பின்னர் நிகழ்ந்தது என்ன?
10. சவுலின் பணியாளர்கள் சவுலுக்கு என்ன கூறினார்கள்?
11. சவுல் தேடிய யாழ் மீட்டுவோன்யார்?
12. சவுல் ஈசாயிடம் ஆள் அனுப்பிய போது நடந்தது என்ன?
13. தாவீது சவுலிடம் வந்த போது என்ன நிகழ்ந்தது?
14. பெலிஸ்தியர் செய்தது என்ன?
15. இஸ்ரயேலர் என்ன செய்தனர்?
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Designed by DB Media