இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Alexander Mariadass
Rome, Italy



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)











பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு

Rest and Relaxation - சற்று ஓய்வெடுங்கள்


எரேமியா 23:1-6
எபேசியர் 2:13-18
மாற்கு 6:30-34




இயேசு நல்ல ஆயன். வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் எம்மைப் பார்த்து இயேசு சொல்லுவது தான், சற்று ஓய்வு எடுங்கள். ஓய்வெடுக்கும் ஒவ்வொரு நேரமும் உங்களை கூர்மைப்படுத்த பயன்படுத்த வேண்டும். உழைப்பு என்று ஓடும் போது பலவற்றை இழந்திருப்போம். வேலை, ஆன்மீகம், ஒய்வு குடும்பம் என எல்லாம் ஒன்றாக இணைந்துள்ளதுதான் வாழ்க்கை.