உயிர்த்தெழுவோம்உயிர்ப்பு என்பது இன்னொருமுறை உயிர்பெற்று எழுவது என்பது நமக்கு தெரிந்த ஒன்றாக இருக்கலாம். ஆயினும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ஒரு சாமானிய உயிர்ப்பு அல்ல, அவர் மட்டும் உயிர்த்தெழ வேண்டும் என்பது நம் இறைவனின் நோக்கமுமல்ல, அவர் உடலால் உயிர்த்தெழுந்தது: மூடத்தனத்தில், காட்டுமிராண்டித்தனத்தில், மன்னிக்கமுடியாத பகையுணர்வில், சுயநலத்தில், அடுத்தவரை அழிக்க துடிக்கும் வன்மத்தனத்தில், [2016-03-27 00:27:35]எழுத்துருவாக்கம்:தமிழ்மணி ஜோசேப்பின் |
இறைவனின் உறவில் நாற்பது நாட்கள் பயணம்இரக்கத்தின் ஆண்டு இறைவனின் அருளிய அருளின் கொடையாகும். தந்தையைப்போல் இரக்க முள்ளவர்களாய் வாழ்வதற்கு இறைவன் அழைக்கும் காலமாகும். இறைவாக்கினர் மோசேயிடம் இறைவன் 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்று மிக அழகாக தன்னை அவருக்கு வெளிப்படுத்தினார். நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களுடனும் அவர்களுடைய தலைவராகிய மோசேயுடனும் இரவும் பகலும் அவர்களுடன் உடனிருந்து வழிநடத்தியவர்தான்; இரக்கமும் அன்பும் நிறைந்த நமது தந்தையாம் இறைவன். [2016-02-16 20:30:50]எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ் |
இறையிரக்க ஆண்டுக்கான செபம் - 08/12/2015 - 20/11/2016கடவுளுடைய கொடை எது என்பதை நீர் அறிந்திருந்தால் என்று சமாறியப் பெண்ணுக்கு நீர் கூறிய வார்த்தைகளை எங்கள் ஒவ்வொருவருக்கும் கூறியதாக செவிமடுத்து கேட்போமாக! காணக் கிடைக்காத இறைத்தந்தையின் காணக்கூடிய திருமுகம் நீர். அந்த இறைவன், மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழியாக தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றார். [2016-01-21 22:15:13]எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ் |
நீர் காட்டும் பாதையில் நாம் சென்று நீர் சொல்லும் வார்த்தையை மறைபணியாக்கிட இதோ நாம் வருகிறோம் - உலக மறைபரப்பு ஞாயிறு தினச் செய்தி18-10-2015 அன்று உலகமறைபரப்பு ஞாயிறு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே நமது கத்தோலிக்க திருச்சபை இந்தநாளை மறைபரப்பு ஞாயிறாக எமது பங்குளிலும் கொண்டாட நம்மை அழைக்கிறது. இவ்வருட உலக மறைபரப்பு தின கருப்பொருள் 'துன்ப துயரத்தில் நாம் நற்செய்தியின் சாட்சிகளாவோம்."என்பதாகும். முன்பு இந்த ஞாயிறு, விசுவாசப் பரப்புதல் அல்லது வேதபோதக ஞாயிறென்றும் அழைக்கப்பட்டது. இவ்விசுவாச மறைபரப்புச்சபை 1822 ஆண்டு பிரான்ஸ் நாட்டில் லியோன் என்னும் நகரில் செல்வி மாரி பொலின் ஜெரிக்கோ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. [2015-10-07 23:28:22]எழுத்துருவாக்கம்:அருள்பணியாளார் ம.பத்திநாதர். |
இயேசு நம்மோடு பயணிக்கும் ஒரு பயணி…..வாழ்க்கை என்னும் பயணத்தில் ஒவ்வொரு மனிதர்களும் பயணியாக செல்கிறோம். இவ்வாறு பயணத்தை மேற்கொள்ளும் போது பல உடன் பயணிகளுடன் பயணம் செல்கிறோம். இதில் தெரிந்தவர் தெரியாதவர்கள் என பலர் நம்மோடு பயணிக்கின்றனர். இறைவன் நம்மோடு எல்லா நேரத்திலும் பயணிக்கின்றார். ஆம் இறுதி வரை நம்மோடு பயணிப்பவர் இறைவன் மட்டுமே. எவ்வாறெனில், வாழ்வுத்தரும் இறைவார்த்தை வழியாகவும், கிறிஸ்தவ விசுவாசத்தின் நற்கருணை மூலமாகவும் தொடர்ந்து இருக்கிறார். [2015-07-27 12:20:14]எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG |
திருவிலியத்தில் காணப்படும் நாற்பதுவிவிலியத்தில் பல தடவைகள் நாற்பது என்ற எண் பயன்படுத்தப்படுகின்றது. நம் ஆண்டவர் இயேசுவும் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார். விவியத்தில் வரும் நாற்பதுகளின் தொகுப்பு. [2015-06-08 19:27:51]எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG |
பழைய ஏற்பாட்டில் பெண்கள்கடவுளின் படைப்பில் உருவான முதல் மனிதன் ஆதாமின் விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவள். இவள் தன் கணவன் ஆதாமுடன் ஏதேன் தோட்டத்தில் குடியிருந்தவள். அப்போது அத்தோட்டத்திலிருந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என்று ஆண்டவராகிய கடவுள் கட்டளை இட்டிருந்தார். [2015-03-22 23:11:20]எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG |
திரும்பிப்பார் திருத்திக்கொள்கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். (மத் 7: 7-8) செபத்தின் வல்லமையை பெற்றுக்கொள்வோம்.[2015-02-20 23:27:37] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG |
திருமுக தரிசனம்வாழ்க்கை என்பது தேடலை நோக்கிய பயணம், மகிழ்வை தேடியப் பயணம், நிறைவை நோக்கிய விசுவாச பயணம். ஆம் அறியாமையில் இருந்து ஞானத்தை நோக்கிய பயணம், இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம், குழம்பிய வாழ்வில் இருந்து ஆன்ம வாழ்வை நோக்கிய பயணம். [2015-01-09 02:57:21]எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG |
இயேசுவும் பெண் சீடர்களும்புதிய ஏற்பாட்டில் ஏராளமான பெண்கள் இயேசுவை பின்பற்றினார்கள். இப்பெண் சீடர்கள் திருத்தூதர்களைப்போல பணிதளங்களில் நேரடியாக காட்சியளிக்கவில்லை எனினும் மறைமுகமாக இருந்து எல்லாச் சூழலிலும் இயேசுவிற்கு உதவினர். இப்பெண்கள் இயேசுவின் வாழ்வில் இறுதிவரை உடனிருந்தார்கள் என்பதை நான்கு நற்செய்தியாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். [2015-01-04 18:27:04]எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்