கொழும்பு மறைமாவட்ட கருதினால் ஆயர் அதிவண மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை



திருப்பீட பிரதிநிதி அதிவண. கருதினால் அங்கெலோ பாக்னாஸ்கோ ஆண்டகை





தமிழ் ஆன்மீகப் பணியக அருட்பணிப் பேரவை

யேர்மன் நாட்டில் வாழும் தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீகப்பணியானது, யாழ் ஆயரினால் நியமிக்கப்படும் ஒரு குருவானவரினால் எசன் மறைமாவட்ட்த்தின் அநுசரனையுடன் நிர்வகிக்கப்படுகின்றது.

தற்போது யாழ் ஆயரினால் நியமிக்கப்பட்ட அருட்.திரு. நிரூபன் தார்சீயஸ் நிசாந்த் அடிகளாரினாலும், எசன் ஆயரினல் நியமிக்கப்பட்ட அருட்.திரு. அல்பேட் கொலன் அடிகளாரினாலும், பணித்தளதொடர்பாளர்கள் மற்றும் உதவித் தொடர்பாளர்களினால் தெரிவுசெய்யப்பட்ட 9 உறுப்பினர்களினாலும் இயக்குனரால் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களினாலும் நிர்வகிக்கப்படுகிறது.





அருட்.திரு.நிரூபன் தார்சீயஸ் நிசாந்த் (இயக்குனர்)

பெயர் பணிப்பொறுப்பு
திரு.மரியதாசன் நிராஜ் செயலாளர்
திரு.கிறிசாந்து அருள்தாஸ் பொருளாளர்
திருமதி.பாலமுரளி அனா வழிபாடு
திரு.றேமன்ட் கியூபேட் யாத்திரை
திருமதி.றமா றொட்கமறுன் அன்பியம்
திரு.யோண்சன் ராஜ்குமார் சொய்சா ஊடகம்
திரு.யேசுதாசன் பாக்கியநாதர் கல்வி உதவி
திரு.நோயல் ரெவின்சன் பாடல்
திருமதி.யூலியா றொபேட் பெஞ்சமின் பீடப்பணியாளர்
திரு.ஸ்ரனிஸ்லஸ் யோனாஸ் கலை
திரு.அல்பிரட் டெஸ்மன் இளையோர்
திருமதி.ஜெறோலின் இதயறாஜ் மறைக்கல்வி






ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.(யோவான் 13:14) ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.(யோவான் 13:14) நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.(யோவான் 15:16) ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.(யோவான் 13:14) நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.(யோவான் 15:16) ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.(யோவான் 13:14)