பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம், யேர்மனி




யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்றியத்தை அமைக்கும் நோக்குடன் 17.03.18 அன்று டோட்முண்ட் நகரில் ஒன்றுகூடவுள்ளார்கள். அன்றைய நாளில் மாலை 5:00 மணிக்கு, அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும், திரித்துவ ஆலயத்துக்கு வரும்படி அழைக்கின்றார்கள். முதலில் திருப்பலியும், அதைத் தொடர்ந்து கூட்டமும் நடைபெறும். கீழ்க்காணும் முகவரியில் உள்ள ஆலயத் துக்கு வந்து கலந்து கொள்ளும் வண்ணம் பழைய மாணவர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


Dreifaltigkeit,
Flurstr.8,
44145 Dortmund