பிரேமன் நகரில் இறைத்தியான நற்செய்தி வழிபாடு - 2018
ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்த அதே நாளில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைத் தியானிக்க,
ஆன்மீக வாழ்வில் மேலும் வளர, ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் நிரம்ப, பிரேமன் நகரில் இறைத்தியான நற்செய்தி வழிபாட்டினை
யேர்மன் தமிழ் கத்தோலிக்க பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.
இடம் |
Josef Stift Kapelle, Schwachhauser Heerstraße 54 28209 Bremen |
காலம் |
10-05-2018 வியாழக்கிழமை மாலை |
நேரம் |
மாலை 18:00மணிமுதல் - 22:00மணிவரை |
இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் வளர அன்புடன் அழைக்கின்றோம்.
கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.(லூக்கா 4:40)
|