
![]() மரண அறிவித்தல்நமது பணியக நற்செய்திப் பணிக்குழுவில் முழுமையாகத் தம்மையும் இணைத்து கொண்ட திரு. செபமாலை அருட்பிரகாஸ் (கிளி) காலமானார் [2024-09-12] 37வது ஆண்டு நிறைவில் கேவலார் அன்னையின் பெருவிழா 2024மருதமடு அன்னையின் திருநாளில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா!திருவிழாவில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள்......... [2024-07-30] கேவலார் தமிழர் யாத்திரைக்கு வருபவர்களுக்கான முக்கிய அறிவித்த்தல்A57 நெடுஞ்சாலை Köln/Krefeld இருந்து வரும் பயணிகள் வழமை போலவே Sonbeck (5) வெளிச் செல்லும் பாதை இவ் ஆண்டு மூடப்பட்டுள்ளது. எனவே அடுத்த நெடுஞ்சாலை Uedem (4) வழியாக வெளியேறி, இடதுபுறம் Schloß-Wissener-Straßeக்கு திரும்பவும், அங்கிருந்து B9 சாலை வழியாக Geldern/Kevelaer திசையில் பயணித்து கேவலாரை வந்து அடையலாம். அடுத்து, காவல் நிலையத்துக்குமுன்னால் உள்ள வாகன தரிப்பிடம்.... [2024-07-30] யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் “மெய்வல்லுனர் போட்டியும் கலாச்சாரவிழாவும்” -29.06.2024இவ் வருடம் எமது பணியகத்தின் இன்னுமோர் புதிய முயற்சியாக எமது பணித்தள மக்களிடையே ஒரு மெய்வல்லுனர் போட்டியை நடாத்த எமது இயக்குனருடன் இணைந்து அருட்பணிப்பேரவை உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு அதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இவ் மெய்வல்லுனர் போட்டியிலும் கலாச்சாரவிழாவிலும் பங்கு பெற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் உங்களை அன்புடன் அழைக்கிறது. [2024-06-04]தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில்.யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில் ஏற்பாடு செய்துள்ளது. அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக..... [2024-04-18]யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஒழுங்கமைப்பில் நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்களின் தவக்கால சிறப்பு இறை தியான வழிபாடுகள்.ஜெர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் தவக்காலத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இறைத்தியான வழிபாடுகளில் சகோதரர் நிக்கலஸ் கிஷோக் (கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் இலங்கை) அவர்களும், அருட்தந்தை நிரூபன் தார்சீயஸ் அவர்களும், இணைந்து செய்யப்படவுள்ள சிறப்பு வழிபாடுகளில் திருப்பலியும், இறை வார்த்தை பகிர்வும், நற்கருணை ஆராதனையும், மற்றும் ஆசீர்வாதமும் பிரதான நகரங்களில் நடைபெற உள்ளன. [2024-02-01]36வது ஆண்டு நிறைவில் கேவலார் அன்னையின் பெருவிழா 12-08-2023புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! [2023-07-21]யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா – 27.05.2023பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 27-05-2023 அன்று எசன் நகரில் முழு இரவு ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா மாலை 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. [2023-05-13]35வது ஆண்டு நிறைவில் கேவலார் அன்னையின் பெருவிழா 13-08-2022புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! [2022-07-23]யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா - 2022பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 04-06-2022 அன்று எசன் நகரில் முழு இரவு ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா மாலை 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. [2022-05-10]பணியகத்தின் ஆரம்பகால பணியாளர் திரு.கி.பரிமளராஜா அவர்கள் இறைபதம் அடைந்தார்.அன்புக்குரியவர்களே, எமது யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் Meschede பணித்தள பங்குமகனும் மற்றும் நமது ஆன்மீக பணியத்தினால் வருடாந்தம் நடாத்தப்டும் கோவலர் திருயாத்திரைகளை சிறப்புற செய்வதற்கு நீண்டகாலமாக எமக்கு உறுதுணையாகவும் மேலும் திருயாத்திரைகளின் போது விற்பனைநிலையங்களுக்கு பொறுப்பு வகித்தவருமான திரு.கி.பரிமளராஜா அவர்கள் 13.03.2022 இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். [2022-03-15] |