இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலிப் பாடல்கள்






புனித வியாழன் திருப்பலிப்பாடல்கள்

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம்

பாடல் பாடலின் தலைப்பு பாடலை கேட்கபாடலை தரவிறக்கம் செய்ய
வருகைப் பாடல்இறைகுலமே எழுக இறைபதமே வருக
தியானப் பாடல்கடவுளைப் போற்றி கிண்ணத்தில்பருகுதல்
காணிக்கைப்பாடல்எதை நான் தருவேன் இறைவா
இயேசு கற்பித்த செபம்விண்ணுலகில் இருக்கிற எங்கள்தந்தையே
திருவிருந்துப் பாடல்ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
நன்றிப் பாடல்நெஞ்சில் சுரக்கும் நன்றி சுரங்கள்
பாடல்அருள் தாரும் இயேசுவே
பாடல்உலகின் பாவம் போக்கும்


பாடல் தாளை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்