இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலிப் பாடல்கள்






ஆண்டவருடைய திருப்பாடுகளின் பெரிய வெள்ளி

2017ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம்

பாடலின் தலைப்பு பாடலை கேட்கபாடலை தரவிறக்கம் செய்ய
தெய்வமே நான் ஒன்றுமில்லை
குறையில்லா மனிதனை
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
சந்திப்பு நிகழுதம்மா தாயின் சந்திப்பு நிகழுதம்மா
அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார்
பாடுகள் நீர் பட்ட போது பாய்ந்து ஓடிய இரத்தம்
ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
சிலுவை மரமே சிலுவை மரமே உன்னை நான் முத்தி செய்கிறேன்
ஒருபோதும் உனைப்பிரியா நிலையான உறவொன்று வேண்டும்


பாடல் தாளை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்