1. இயேசு தோற்றம் மாறியபோது உடனிருந்த சீடர்கள் யார்?
2. மோசேவும், எலியாவும் இயேசுவோடு உரையாடியபோது பேதுரு இயேசுவிடம் கூறியது என்ன?
3. நிலைவாழ்வை அடைய செல்வரான இளைஞருக்கு இயேசு கூறிய அறிவுரை என்ன?
4. இயேசு வரியாக செலுத்திய பணத்தின் பெயர் என்ன?
5. விண்ணரசில் மிகப் பெரியவர் யார் என்ற சீடர்களின் வினாவிற்கு இயேசு கூறிய பதில் என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: -------------------- நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் ---------------- தடைசெய்யப்படும்; ----------------- நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் --------------- அனுமதிக்கப்படும்.
7. பாவத்தில் விழச்செய்வோருக்கு ஆண்டவர் கூறுவது என்ன?
8. உங்களுக்கு எதிராக பாவம் செய்யும் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?
9. தனக்கு எதிராக பாவம் செய்பவரை இயேசு எத்தனை முறை மன்னிக்க கூறுகிறார்?
10. மன்னிக்காத பணியாளருக்கு அரசர் கூறியது என்ன?
11. "கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது" என்ற சீடர்களின் கூற்றுக்கு இயேசுவின் பதில் என்ன?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: -------------------- என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் -------------------- இத்தகையோருக்கே உரியது.
13. "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" சீடர்களுக்கு இயேசுவின் பதில் என்ன?
14. விண்ணகத் தந்தையின் திருவுளம் என்ன?
15. சீடர்களால் பேய் பிடித்திருந்த சிறுவனை ஏன் குணமாக்கமுடியவில்லை?