மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 98
வேதாகமப் பகுதி : நீதித்தலைவர்கள் - 1
முடிவுத் திகதி : 2022-02-28

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யூதா பாலைநிலம் எங்கே உள்ளது ?

பேரீச்ச நகரில்
ஆராத்துக்குத் தெற்கெ
தெபீரின் கிழக்கே
நெகேபில் மலை அடிவாரத்தில்
எபிரோனின் தெற்கே

2. சிமியோனின் மக்களினால் கொல்லப்பட்ட கானானியர் வாழ்ந்த ஊர் எது?

தெபீர்
செப்பாத்
ஓர்மா
பெசெக்
எபிரோன்

3. யூதாவின் மக்கள் கைப்பற்றிய இடங்களின் பெயர் என்ன?

காசா
அஸ்கலோன்
பெசெக்
எக்ரோன்
கானானியர்

4. யூதாவின் மக்களினால் சமவெளியில் வாழ்ந்தவர்களை விரட்ட முடியாமல் போனது ஏன்?

அவர்களிடம் அம்பும் வில்லும் இருந்ததினால்
அவர்களிடம் துப்பாக்கி இருந்ததனால்
அவர்களிடம் போர் வீரர் குறைவாக இருந்ததனால்
அவர்களிடம் இரும்புத்தேர்கள் இருந்ததனால்
அவர்கள் சமவெளியில் வாழ்ந்த்தனால்

5. எபிரோன் காலேபுக்கு ஏன் கொடுக்கப்பட்டது ?

ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விரட்டி அடித்ததால்
மோசே கூறி இருந்ததனால்
சமவெளியில் வாழ்ந்தனால்
கானானியரிடம் தோல்வியடைந்ததால்
ஆண்டவர் மக்களுடன் இருந்ததனால்

6. எருசலேமில் எபூசியருடன் வாழ்ந்தவர்கள் யார்?

யூதா மக்கள்
கானானியர்
அந்தோனிபெசெக்
பெஞ்சமின் மக்கள்
யோசேப்பின் வீட்டார்

7. "உனக்குக் கருணை காட்டுவோம்" எனக் கூறியவர்கள் யார்?

அந்தோணி பெசேக்
யூதா
காலேபு
கேனியர்
யோசேப்பின் ஒற்றர்கள்

8. பெத்தேலின் முன்னால் பெயர் என்ன?

ஓர்மா
செப்பாத்
தெபீர்
லூசு
காலேபு

9. இத்தியரின் நாட்டிற்குச் சென்று லூசு நகரை கட்டியவன் யார்?

காலேபு
ஒத்தனியேல்
பென்யமின் மக்கள்
யூதா மக்கள்
ஒற்றர்களால் கருணை காட்டப்பட்டவன்

10. லூசு என்ற நகர் எந்த நாட்டில் இருக்கிறது?

கானானியர் நாட்டில்
கிரியத்து நாட்டில்
சேபர் நிலப்பகுதியில்
இத்தியரின் நாட்டில்
இந்தியாவின் வடபகுதியில்

11. மானாசேயின் மக்கள் முறியடிக்காத சிற்றுர்கள் எவை?

இலபியாம் வாழ் மக்கள் வாழ்ந்த சிற்றார்
தனாக்கையும் அதன் சிற்றுர்
பெத்சானை அதன் சிற்றுர்
மெகிதோ வாழ் மக்கள் வாழ்ந்த சிற்றுர்
சேரி வாழ் மக்கள் வாழ்ந்த சிற்றுர்

12. இஸ்ரேலியரால் அடிமை வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் யார் ?

யூதா மக்கள்
எபூசியர்
லூசு மக்கள்
கானானியர்
ரூத் மக்கள்

13. ஆசேரின் மக்களோடு அந்நாட்டில் இணைந்து வாழ்பவர் யார்?

யூதா மக்கள்
கேனியர் குலத்தவர்
பெஞ்சமின் மக்கள்
கானானியர்
யோசேப்பு விட்டார்

14. கெசேரில் கானானியரொடு இணைந்து வாழ்ந்தவர்கள் யார்?

எப்ராயிமின் மக்கள்
இஸ்ரவேல் மக்கள்
யூத மக்கள்
கேனியர் குலத்தவர்
லூசு மக்கள்

15. எமோரியர் யாரின் அடிமைகள் ஆனார்கள்?

யூதாவின்
யோசேப்பு வீட்டாரின்
கானானியரின்
இப்ராகிமின்
எபூசியரின்