1. யூதா பாலைநிலம் எங்கே உள்ளது ?
2. சிமியோனின் மக்களினால் கொல்லப்பட்ட கானானியர் வாழ்ந்த ஊர் எது?
3. யூதாவின் மக்கள் கைப்பற்றிய இடங்களின் பெயர் என்ன?
4. யூதாவின் மக்களினால் சமவெளியில் வாழ்ந்தவர்களை விரட்ட முடியாமல் போனது ஏன்?
5. எபிரோன் காலேபுக்கு ஏன் கொடுக்கப்பட்டது ?
6. எருசலேமில் எபூசியருடன் வாழ்ந்தவர்கள் யார்?
7. "உனக்குக் கருணை காட்டுவோம்" எனக் கூறியவர்கள் யார்?
8. பெத்தேலின் முன்னால் பெயர் என்ன?
9. இத்தியரின் நாட்டிற்குச் சென்று லூசு நகரை கட்டியவன் யார்?
10. லூசு என்ற நகர் எந்த நாட்டில் இருக்கிறது?
11. மானாசேயின் மக்கள் முறியடிக்காத சிற்றுர்கள் எவை?
12. இஸ்ரேலியரால் அடிமை வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் யார் ?
13. ஆசேரின் மக்களோடு அந்நாட்டில் இணைந்து வாழ்பவர் யார்?
14. கெசேரில் கானானியரொடு இணைந்து வாழ்ந்தவர்கள் யார்?
15. எமோரியர் யாரின் அடிமைகள் ஆனார்கள்?