1. இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு எங்கே ஒன்று கூடியது?
2. இஸ்ரயேல் மக்களில் எத்தனை குலங்களுக்கு உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை?
3. யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கூறியது என்ன?
4. பென்யமீனுக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?
5. பென்யமின் மக்களின் குலத்திற்கு உடைமையான பன்னிரு நகர்கள் யாவை?
6. சிமியோனின் குலத்தாருக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?
7. செபுலோன் குலத்தாருக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?
8. இசக்காரின் மக்களுக்கு அளிக்கப்பட்ட பதிமூன்று நகர்கள் யாவை?
9. ஆசேர் மக்களின் குலத்திற்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?
10. நப்தலியின் மக்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?
11. தாண் மக்களின் குலத்தாருக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: "தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் ----------- என்று பெயரிட்டார்கள்."
13. ஆண்டவர் யோசுவாவை நோக்கிக் கூறியது என்ன?
14. தேர்ந்துகொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள் யாவை?
15. அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்“ – இது யார் கூற்று?