1. யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி யாவை?
2. கோடிட்ட இடத்தை நிரப்புக: -----------, ---------------, -------------- என்ற ஆனாக்கின் மூன்று புதல்வர்களை காலேபு அங்கிருந்து துரத்திவிட்டார்.
3. தெபீரின் முன்னாளைய பெயர் என்ன?
4. காலேபின் மகள் பெயர் என்ன?
5. “எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும்” – இது யார் கூற்று?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்கள் பின்வருமாறு; ----------, -----------, ---------, ----------, --------.
7. எப்ராயிம் புதல்வருக்கு உரிமைச் சொத்தாக கிடைத்த நிலப்பகுதிகள் என்ன?
8. மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதி யாவை?
9. ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு பிறந்த பெண்மக்கள் யாவர்?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் -----------, ----------, ------------, ---------, ---------- ஆகியோரின் புதல்வர்கள்.
11. “எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார்” – இது யார் கூற்று?
12. நூனின் மகன் யார்?
13. கோடிட்ட இடத்தை நிரப்புக: யோர்தானுக்கு அப்பால் உள்ள ------------, ---------- நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன.
14. யோசேப்பின் புதல்வர் யோசுவாவிடம் கூறியது என்ன?
15. யோசுவா யோசேப்பின் வீட்டாரான எப்ராயிமிடமும் மனாசேயிடமும் கூறியது என்ன?