1. யோசுவா தோற்கடித்த மன்னர்கள் எத்தனை பேர்?
2. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ------------ எல்லை இதுவே; அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான்."
3. மோசே நிலப்பகுதிகளை இறுதியில் யாருக்கு உரிமையாகக் கொடுத்தார்?
4. யோசுவா வயதானவுடன் அவரிடம் ஆண்டவர் கூறியது என்ன?
5. கோடிட்ட இடத்தை நிரப்புக: "கானானியருடையதாகக் கருதப்பட்ட ----------, -----------, ------------, -----------, -----------ஆகிய பகுதிகளின் ஐந்து பெலிஸ்திய மன்னர்கள்."
6. ஏன் லேவியர் குலத்திற்கு உடைமை அளிக்கவில்லை?
7. இஸ்ரயேல் மக்கள் வாளால் கொல்லப்பட்டவன் யார்?
8. ரூபன் குலத்திற்கு மோசே அளித்த பகுதிகள் யாவை?
9. காத்து குலத்திற்கு மோசே அளித்த பகுதிகள் யாவை?
10. மனாசேக்கு மோசே அளித்த பகுதிகள் யாவை?
11. யோசேப்பின் புதல்வர்கள் யாவர்?
12. கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் யாரால் தரப்பட்டது?
13. “நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன்” – இது யார் கூற்று?
14. காலேபு – சிறு குறிப்பு வரைக.
15. எபிரோனுக்கு முந்தைய பெயர் என்ன?