1. எசாயா வெளிவேடக்காரரை பற்றி இறைவாக்குரைத்தது என்ன?
2. இயேசுவிடம் உவமையைப்பற்றி விளக்கும்படி கேட்டவர் யார்?
3. மனிதரை தீட்டுப்படுத்துவது என்ன?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக ----------------- உணவை எடுத்து -------------------------போடுவது முறையல்ல.
5. கலிலேய கடற்கரையில் இயேசுவால் குணம்பெற்ற மக்கள் யார்?
6. இயேசு 4000 பேருக்கு எத்தனை அப்ப, மீன்களை வைத்து உணவளித்தார்?
7. இயேசுவை சோதிக்கும் நோக்குடன் வானத்திலிருந்து அடையாளம் கேட்டவர்கள் யார்?
8. இயேசு சீடர்களை எச்சரித்தது ஏன்?
9. மானிடமகன் யாரென்று மக்கள் கூறினார்கள்?
10. "நீர் மெசியா; வாழும் கடவுளின் மகன்" என்று கூறியவர் யார்?
11. கோடிட்ட இடத்தை நிரப்புக உன் பெயர்-------------------. இந்த பாறையின் மேல் என் ------------------- கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் --------------- நான் உன்னிடம் தருவேன்.
12. என் கண்முன்னே நில்லாதே சாத்தானே என்று யார் யாரிடம் கூறியது?
13. இயேசு தம் சீடரிடம் கூறியது என்ன?
14. மானிடமகனின் வருகை எப்படி இருக்கும்?
15. இவ்விரு அதிகாரங்களில் இயேசுவின் கோபமான சொற்கள் என்ன?