1. கோடிட்ட இடத்தை நிரப்புக: "யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு ----------------- வந்தடைந்தனர்."
2. "உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” – இது யார் கூற்று?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: "------------------------- தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்."
4. ஆண்டவர் யோசுவாவிடம் மொழிந்தது என்ன?
5. யாரிடமிருந்து இஸ்ரயேல் மக்களை ஆண்டவர் காப்பார் என்று யோசுவா சொல்கிறார்?
6. யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கூறியது என்ன?
7. பாலைநிலக் கடல் எது?
8. இஸ்ரயேல் மக்கள் யோர்தான் நதியை அடைந்தவுடன் நடந்தது என்ன?
9. பன்னிரு நினைவுக் கற்கள் எதை குறிக்கிறது?
10. "உங்கள் கடவுளாகிய ஆண்டவரது பேழைக்கு முன்பாக யோர்தான் நடுவில் கடந்து செல்லுங்கள்." இது யார் கூற்று?
11. எத்தனை பேர் போருக்குத் தயாராக ஆண்டவரின் முன்னால் எரிகோ சமவெளிக்குச் சென்றனர்?
12. யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு கற்களையும் யோசுவா எங்கே நாட்டினார்?
13. எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘ஏன் இந்தக் கற்கள்?’ என்று வினவினால், அவர்களுக்கு தெரிவிக்கவேண்டியது என்ன?
14. யோசுவா இஸ்ரயேலருக்கு எங்கே விருத்தசேதனம் செய்தார்?
15. ஆண்டவரின் படைத்தலைவன் யோசுவாவிடம் கூறியது என்ன?