1. யோசுவா என்பவர் யார்?
2. மோசே இறந்தபின் ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது என்ன?
3. யோசுவா மக்களின் மேற்பார்வையாளருக்குக் கட்டளையிட்டது என்ன?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: "உங்கள் -----------, ------------, -------------, மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம்."
5. ரூபன், காத்தின் மக்களுக்கு யோசுவா கூறியது என்ன?
6. ரூபன், காத்தின் மக்கள் யோசுவாவுக்கு அளித்த பதில் என்ன?
7. எத்தனை ஒற்றர்களை யோசுவா வேவு பார்க்க அனுப்பினார்?
8. ஒற்றர்கள் யாருடைய வீட்டில் தங்கினர்?
9. ஒற்றர்கள் எந்த நகரை வேவு பார்க்கச் சென்றனர்?
10. விலைமாது இராகாபை பற்றி எந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது?
11. கோடிட்ட இடத்தை நிரப்புக: "நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான ---------------, -------------- செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்."
12. இராகாபு ஒற்றர்களிடம் கூறியது என்ன?
13. ஒற்றர்கள் இராகாபிடம் கூறியது என்ன?
14. “உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்” இது யார் கூற்று?
15. நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்” இது யார் கூற்று?