1. விதைப்பவர் உவமையில் இயேசு கூறியவை யாவை?
2. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் எத்தனை மடங்காக பலனை கொடுத்தது?
3. உவமைகள் வாயிலாக ஏன் பேசுகின்றீர் என்று யார் யாரிடம் கேட்டார்?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக. ---------------------- கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, ------------------------- உள்ளதும் எடுக்கப்படும்.
5. எசாயா கூறிய இறைவாக்குகள் எவை?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக. உங்கள் ------------------- பேறுபெற்றவை; ஏனெனில் அவை ----------------------
7. பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பாவோர் யாவர்?
8. விண்ணரசை எந்த உவமை வாயிலாக இயேசு விளக்குகிறார்?
9. நல்ல விதைகளை விதைப்பவர் யார்?
10. உலக முடிவில் தீயோரின் நிலை என்ன?
11. ஏரோது இயேசுவைப் பற்றிக் கூறியவை என்ன?
12. அச்சத்தினால் அலறிய சீடர்களிடம் இயேசு கூறியது என்ன?
13. அப்பம் பலுகியதில் பயனடைந்தோர் யாவர்?
14. உண்மையாகவே நீர் இறைமகன் என்று கூறியவர் யார்?
15. இயேசு படகேறி மறுகரைக்கு சென்று எந்த பகுதி மக்களின் நோய்களை குணமாக்கினார்?