1. வழியோரம் விழுந்த விதைகள் என்ன ஆயின?
2. மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்த விதைகள் என்ன ஆயின?
3. முட்செடிகளிடையே விழுந்த விதைகள் என்ன ஆயின?
4. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் என்ன ஆயின?
5. விதைப்பவன் உவமை எங்கே காணப்படுகிறது?
6. “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது” – இது யார் கூற்று?
7. வழியோரம் விழுந்த விதைகள் யாவர்?
8. பாறைப்பகுதியில் விதைக்கப்பட்ட விதைகள் யாவர்?
9. முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகள் யாவர்?
10. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் யாவர்?
11. இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: “--------------------- கொடுக்கப்படும்; ------------------------ உள்ளதும் எடுக்கப்படும்”
13. கோடிட்ட இடத்தை நிரப்புக: “முதலில் -------------, பின்பு --------------, அதன்பின் கதிர் நிறைய --------------- என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.”
14. விளக்கு உவமையில் இயேசு சீடர்களிடம் கூறியது என்ன?
15. “இரையாதே, அமைதியாயிரு” – இவ்வாறு இயேசு யாரிடம் கூறினார்?