1. திருச்சட்டக் கற்பலகைகளின் இரண்டாம் பிரதி குறித்து மோசேயிடம் ஆண்டவர் கூறுவது என்ன?
2. கோடிட்ட இடத்தை நிரப்புக: ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ------------------ என்ற பெயரை அறிவித்தார்.
3. ஆண்டவர் யார்?
4. ஆண்டவர் மோசேயுடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?
5. கோடிட்ட இடங்களை நிரப்புக: நான் உன் முன்னிலையினின்று ---------------, ---------------------, -----------------, -------------------- இவ்வியரையும், எபீசியரையும் துரத்திவிடுவேன்.
6. புளிப்பற்ற அப்ப விழாவை எந்த மாதத்தில் கொண்டாடப்படவேண்டும் என்று ஆண்டவர் கூறுகிறார்?
7. ஓய்வு நாள் குறித்து ஆண்டவர் கூறுவது என்ன?
8. மோசே எத்தனை நாள்கள் ஆண்டவருடன் உடனிருந்தார்?
9. எந்த மலையில் மோசே ஆண்டவரை சந்தித்தார்?
10. ஆண்டவரை சீனாய் மலையில் சந்தித்தப்பிறகு, மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுதிரட்டி கூறியது என்ன?
11. திறன்படைத்தோர் ஆண்டவருக்கு செய்ய வேண்டிய பணிகள் என்ன?
12. தாராள மனமுடையோர் ஆண்டவருக்கு தந்த காணிக்கை என்ன?
13. பெட்சலேல் யார்?
14. ஆண்டவரின் தூயக அமைப்பு வேலைக்காக அமர்த்தப்பட்ட கலைஞர்கள் யாவர்?
15. தூயக வேலைகளில் ஈடுபட்டிருக்கிற கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து மோசேயிடம் கூறியது என்ன?