1. திருமுழுக்கு யோவான் சிறையிலிருந்தபோது யாருடைய செயல்களைப் பற்றி கேள்விப்பட்டார்?
2. நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யேசு யாரிடம் அறிவிக்கச் சொன்னார்?
3. சரியான பதிலை நிரப்புக. "மனிதராய் பிறந்தவர்களுள் .................................... பெரியவர் எவரும் தோன்றியதில்லை"
4. இயேசுவை அத்தலைமுறையினர் எப்படி குறை கூறினர்?
5. இயேசு எந்த நகரங்களைக் கண்டித்தார்?
6. கடவுள் தமது திருவுளத்தை யாருக்கு வெளிப்படுத்தினார்?
7. கோடிட்ட இடத்தை நிரப்புக " ....................சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு ........................... தருவேன்"
8. ஓய்வு நாளில் இயேசு யாரை குணமாக்கினார்?
9. . "இதோ என் ஊழியர். இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர், இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது" என்று யார் உரைத்த வாக்கு நிறைவேறியது?
10. யாருக்கு எதிராக பேசுவோர் மன்னிக்கப்படார்?
11. இயேசு பரிசேயர்களை எவ்வாறு குறிப்பிடுகிறார்?
12. யோனா அறிவித்த செய்தியை கேட்டு மனம் மாறியவர்கள் யார்?
13. "என் தாயும், சகோதரர்களும் இவர்களே" என்று இயேசு யாரை குறிப்பிடுகிறார்?
14. இயேசுவிடம் கொண்டு வந்த பேய் பிடித்தவர் எப்படி இருந்தார்?
15. யார் பேறுபெற்றோர் என்று இயேசு கூறுகிறார்?