1. சீனாய் மலையிலிருந்து மோசேயின் மூலம் யாக்கோபின் குடும்பத்தாருக்கு ஆண்டவர் சொன்னது என்ன ?
2. "ஆண்டவர் கூறியபடியே அனைத்து செய்வோம்." இது யார் கூற்று?
3. கோடிட்ட இடங்களை நிரப்புக: "_________________மக்கள் அனைவருக்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலை மேல் இறங்கி வருவார்."
4. ஆண்டவர் மூன்றாம் நாளில் சீனாய் மலை மீது இறங்கி வரும் போது இஸ்ராயேல் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது என்னவென்று ஆண்டவர் கூறினார்?
5. மூன்றாம் நாள் ஆண்டவர் இறங்கி வந்த போது நடந்தது என்ன?
6. கோடிட்ட இடங்களை நிரப்புக: " நீ கீழே இறங்கிச் சென்று ______________மேலேறி வா."
7. கடவுள் தந்த பத்துக்கட்டளைகள் எங்கே இடம்பெற்றுள்ளன?
8. „நானே உன் கடவுளாகிய ஆண்டவர்„ - இது யார் கூற்று ?
9. எந்த நாளை ஓய்வு நாளாக அனுசரிக்கவேண்டும்?
10. அச்சமுற்ற இஸ்ரயேல் மக்கள் மோசேவிடம் சொன்னது என்ன?
11. அச்சமுற்ற இஸ்ரயேல் மக்களுக்கு மோசே அளித்த ஆறுதல் வார்த்தைகள் என்ன?
12. பலிபீடம் பற்றி ஆண்டவர் மோசேவிடம் கூறியது என்ன?
13. எந்த மலையில் பத்துக்கட்டளை மோசேவுக்கு அருளப்பட்டது?
14. சீனாய் மலைக்கு ஏறுமுன் ஆண்டவர் மோசேவுக்கு கூறியது என்ன?
15. "நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம்" – இது யார் கூற்று?