1. மோசேயின் வாக்கினன் யார்?
2. பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது மோசேவிற்கு வயது என்ன?
3. பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது ஆரோனிற்கு வயது என்ன?
4. அருஞ்செயல் ஒன்று காட்டு என்று பார்வோன் சொன்னவுடன், ஆரோன் செய்தது என்ன?
5. மனம் இறுகிப்போன பார்வோனுக்கு, கடவுள் தந்த பெருந்துன்பங்கள் எத்தனை?
6. பார்வோன் அனுபவித்த முதல் பெருந்துன்பம் என்ன?
7. பார்வோன் அனுபவித்த இரண்டாவது பெருந்துன்பம் என்ன?
8. பார்வோன் அனுபவித்த மூன்றாவது பெருந்துன்பம் என்ன?
9. “இது கடவுளின் கைவன்மையே” - இது யார் கூற்று?
10. பார்வோன் அனுபவித்த நான்காவது பெருந்துன்பம் என்ன?
11. “போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்கு பலியிடுங்கள்” – பார்வோனின் இந்த கூற்றுக்கு மோசேயின் பதில் என்ன?
12. “உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலை நிலத்தில் பலியிட நான் உங்களை போகவிடுவேன், ஆனால் வெகுதூரம் சென்று விடாதீர்கள், மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்” – இது யார் கூற்று?
13. ஈக்கள் அகன்றவுடன் பார்வோன் மன்னன் செய்தது என்ன?
14. கோடிட்ட இடத்தை நிரப்புக: “உனது கோலை எடு, எகிப்து நாட்டிலுள்ள ____, _______, _______, ______ ஆகிய அனைத்து நீர் நிலைகளின் மேலும் உன் கையை நீட்டு”
15. பார்வோனை சந்திக்க தயங்கிய மோசேயிடம் ஆண்டவர் கூறியது என்ன?