1. தீனாவை சிறுமைப்படுத்தியது யார்?
2. யார் செக்கேம்?
3. தீனாவை இழிவுப்படுத்தியதால் கோபம் கொண்ட அவளின் சகோதரர்கள் சிமியோன், லேவி செய்தது என்ன?
4. தீனாவின் தாய் யார்?
5. யாக்கோபு சிமியோனையும், லேவியையும் நோக்கி கோபமாகக் கூறியது என்ன?
6. ராகேலின் புதல்வர்கள் யாவர் ?
7. லேயாவின் புதல்வர்கள் யாவர்?
8. ராகேலின் இறுதிகாலம் எப்படிப்பட்டது?
9. கோடிட்ட இடத்தை நிரப்புக: யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்கு -- -- -- -- -- -- -- - என்று பெயரிட்டார்.
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: "உன் பெயர் -- -- -- -- -- -- -- -- -. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்; உன் பெயர் -- -- -- -- -- -- -- -- -- - எனப்படும்."
11. ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா எங்கே அடக்கம் செய்யப்பட்டார்?
12. ஆபிரகாமும், ஈசாக்கும் வாழ்ந்த இடம் எது?
13. ஏசாவின் மனைவியர் யாவர்?
14. கடவுள் யாக்கோபுக்கு வழங்கிய ஆசி என்ன?
15. ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்தவர்கள் யாவர்?