1. ஈசாக்கு யாக்கோபிடம் ஆசி வழங்கி கூறியது என்ன?
2. மகலாத் – சிறு குறிப்பு வரைக
3. யாக்கோபின் கனவில் ஆண்டவர் கூறியது என்ன?
4. பெத்தேல் – சிறுகுறிப்பு வரைக
5. கோடிட்ட இடத்தை நிரப்புக: லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் பெயர் ------------. இளையவள் பெயர் ------------.
6. “நீ என் எலும்பும் சதையுமல்லவா? நீ என் உறவினன்” – இது யார் கூற்று?
7. ராகேல் – சிறு குறிப்பு வரைக
8. லேயா – சிறு குறிப்பு வரைக
9. யாக்கோபுக்கு பிறந்த ஒரே மகள் யார்?
10. ரூபன், சிமியோன் என்ற பெயர்களின் பொருள் என்ன?
11. லேவி, யூதா என்ற பெயர்களின் பொருள் என்ன?
12. தாண், நப்தலி என்ற பெயர்களின் பொருள் என்ன?
13. காத்து, ஆசேர் என்ற பெயர்களின் பொருள் என்ன?
14. யாக்கோபு லாபானை நோக்கி கூறியது என்ன?
15. கோடிட்ட இடத்தை நிரப்புக: யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், “உம் இளைய மகள் ராகேலுக்காக ----------- உம்மிடம் வேலை செய்கிறேன்” என்றார்.