1. ஆபிரகாம் மற்றும் கெற்றூரா ஆகியோரின் புதல்வர்கள் யாவர்?
2. எத்தனை ஆண்டுகள் ஆபிரகாம் வாழ்ந்தார்?
3. மக்பேலா குகை – சிறு குறிப்பு வரைக
4. இஸ்மயேல் – சிறு குறிப்பு வரைக
5. ஏசா- சிறுகுறிப்பு வரைக.
6. யாக்கோபு – சிறு குறிப்பு வரைக
7. ஏன் தலைமகன் உரிமையை ஏசா யாக்கோபுக்கு விட்டுத்தருகிறார்?
8. எகிப்துக்குச் செல்ல எண்ணிய ஈசாக்கிடம் ஆண்டவர் கூறியது என்ன?
9. பெலிஸ்தியரின் மன்னன் யார்?
10. கெராரில் ஈசாக்கின் வாழ்க்கை எப்படி இருந்தது?
11. ஈசாக்கு தோண்டிய கிணற்றின் பெயர் என்ன?
12. அபிமெலக்கு ஈசாக்குடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?
13. கோடிட்ட இட்த்தை நிரப்புக: ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் தோண்டிய கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டுவந்து ‘தண்ணீர் கண்டோம்’ என்றனர். ஆதலால அவர் அதற்குச் -- -- -- -- -- -- -- -- -- -- -- -- என்று பெயரிட்டார்.
14. தந்தையின் ஆசியைப்பெற ரெபேக்கா யாக்கோபுக்கு சொன்ன வழி என்ன?
15. ஈசாக்கு யாக்கோபுக்கு வழங்கிய ஆசி என்ன?