1. கோடிட்ட இடத்தை நிரப்புக: „ ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, -- -- -- -- -- -- -- -- -- - என்று பெயரிட்டார்.“
2. ஆதாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
3. நூற்று முப்பது வயதானபோது, ஆதாமுக்கு பிறந்த மகன் யார்?
4. ஆதாமின் வழிமரபினர்கள் யாவர்?
5. நோவா - சிறுகுறிப்பு வரைக
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: „தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்கு பின்னரும் மண்ணுலகில் -- -- -- -- -- -- -- -- -- -- இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்கால -- -- -- -- -- -- -- -- -- ஆவர்“
7. மண்ணுலகை ஏன் கடவுள் அழிக்க எண்ணினார்?
8. கடவுள் நோவாவிடம் கூறியது என்ன?
9. பேழை எப்படி செய்யவேண்டும் என கடவுள் நோவாவிடம் அறிவுறுத்தினார்?
10. கடவுள் மண்ணுலகை எவ்வாறு அழித்தார்?
11. எத்தனை நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்தது?
12. மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது என்ன?
13. கோடிட்ட இடத்தை நிரப்புக: நோவாவிற்கு -- -- -- -- -- -- -, -- -- -- -- -- -- -, -- -- -- -- -- -- -- -- -- - என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்
14. நோவா காலத்து வெள்ளப்பெருக்கைப் பற்றிய குறிப்பு மேலும் எங்கு உள்ளது?
15. பேழைக்குள் யார் யார் இருந்தனர்?