1. பேதுரு எழுதிய முதல் திருமுகம் எந்த நாட்டில் குடியேறிய மக்களுக்காக எழுதப்பட்டது?
2. கோடிட்ட இடத்தை நிரப்புக: „-- -- -- -, -- -- -- -- -- , -- -- -- -- -- உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது.“
3. “நீங்கள் தூயவராய் இருங்கள்.ஏனெனில் நான் தூயவன்“ இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
4. „இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி“ என்று பேதுரு எதை குறிப்பிடுகிறார்?
5. பேதுரு எடுத்துக்காட்டும் பழைய ஏற்பாட்டு வசனங்கள் எவை?
6. திருமணமான ஆண்களுக்கு பேதுரு சொல்லும் அறிவுரை என்ன?
7. நீதியின் பொருட்டு துன்புற நேர்ந்தால் நீங்கள் செய்யவேண்டியது என்ன?
8. பேதுரு மூப்பர்களுக்கு அளித்த அறிவுரை என்ன?
9. கிறிஸ்தவர்கள் துன்ப நேரங்களில் என்ன செய்யவேண்டும்?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: „நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் -- -- -- -- -- வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன்.“
11. வீட்டு வேலையாளர்களுக்கு பேதுரு வழங்கும் அறிவுரை என்ன?
12. இளைஞர்களுக்கு பேதுரு வழங்கிய அறிவுரை என்ன?
13. திருமணமான பெண்களுக்கு பேதுருவின் அறிவுரை என்ன?
14. பிற இனத்தினர் செய்யும் எவ்வகை பழக்கங்களை விட்டொழிக்க பேதுரு அறிவுறுத்துகிறார்?
15. திருமுழுக்கைப் பற்றி பேதுரு கூறுவது என்ன?