1. மார்த்தா வாழ்ந்த ஊர் எது?
2. ஆண்டவர் மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர் யார்?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: "நம் நண்பன் -- -- -- -- -- -- -- -- -- - தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்"
4. கோடிட்ட இடத்தை நிரப்புக "-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- நானே"
5. பெத்தானியாவில் வாழ்ந்தவர்கள் யாவர்?
6. "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" இது யார் கூற்று?
7. மரியாவின் நறுமணத்தைலம் பூசும் நிகழ்வு எதை நினைவூட்டுகிறது?
8. இயேசுவைப் பற்றிய மார்த்தாவின் கூற்று என்ன?
9. இலாசருக்காக இயேசு தன் தந்தையிடம் மன்றாடியது என்ன?
10. "இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்ற இந்த யூதாசின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
11. யூதர்கள் யாரை கொலை செய்ய திட்டமிட்டனர்?
12. பின்வருவனவற்றில் இயேசுவின் கூற்று யாது?
13. "நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்." இது யார் கூற்று?
14. "அவர்கள் கண்ணால் காணாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம்மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி அவர்களுடைய கண்ணை மூடச் செய்தார். உள்ளத்தை மழுங்கச் செய்தார்" இப்பகுதி எங்கே உள்ளது?
15. பல தலைவர்கள் இயேசுவிடம் நம்பிக்கைக் கொண்டும், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஏன் தயங்கினர்?