1. இயேசு யூதர்களின் கூடார விழாவிற்கு சென்றாரா?
2. கூடாரவிழாவிலே மக்கள் இயேசுவைப் பற்றி என்ன பேசிக்கொண்டார்கள் ?
3. "பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை" இது யார் கூற்று?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: "வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். ----------------------- தீர்ப்பளியுங்கள்"
5. விருத்தசேதனம் பற்றிய குறிப்புகள் எங்கே உள்ளன?
6. "தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?" எங்கே கூறப்படுகிறது?
7. "உலகின் ஒளி நானே". இது யார் கூற்று?
8. நிக்கதேம் யார்?
9. விபச்சாரம் செய்த பெண்ணை கொல்லவேண்டும் என்பது மோசே கொடுத்த கட்டளை. இதற்கான சான்று எங்கே உள்ளது?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி ----------------- செய்யாதீர்."
11. இயேசுவுக்கு எதிராக யூதர்களின் கூற்று என்ன?
12. யூதர்களுடனான விவாதத்தில் இயேசு கூறியவை என்ன?
13. தன்மேல் நம்பிக்கைக்கொண்ட யூதர்களுக்கு இயேசு கூறிய அறிவுரை என்ன?
14. இருக்கிறவர் நானே என்ற வரி எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
15. கடவுளே எங்கள் தந்தை என்று கூறிய யூதர்களுக்கு பதிலடியாக இயேசு கூறியது என்ன?