1. பெத்சதா குளத்தில் இறங்க விரும்பியவர் எத்தனை ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்தார்?
2. பெத்சதா குளம்- சிறுகுறிப்பு வரைக
3. படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் என்று கூறியவர் யார்?
4. ஏன் யூதர்கள் இயேசுவின்மேல் கோபம்கொண்டு, கொல்ல முயற்சித்தனர்?
5. தந்தை, மகன் உறவு பற்றி இயேசு கூறுவது என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: தந்தை, தாம் ------------------- இருப்பதுபோல மகனும் --------------------- இருக்குமாறு செய்துள்ளார்.
7. தந்தை ஏன் மகனுக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை கொடுத்தார்?
8. இயேசு யோவானைப் பற்றி கூறியவை என்ன?
9. கலிலேயக் கடலின் மற்றொரு பெயர் என்ன?
10. அப்பம் பகிர்ந்தளித்தல் புதுமை இடம்பெற்றுள்ள பகுதி எது?
11. அனைத்து நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள ஒரே புதுமை எது?
12. சிறுவனிடம் அப்பமும் மீனும் உள்ளது என்பதை இயேசுவிடம் சொன்னது யார்?
13. யோவான் 6 ஆம் அதிகாரம் குறிப்பாக நமக்கு சொல்லும் செய்தி என்ன?
14. இயேசுவின் எந்தப் பேச்சு வாக்குவாதத்திற்கு இட்டுச்சென்றது?
15. "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" இது யார் கூற்று?