1. ஐயப்பாடு கொள்பவர்கள் நிலை என்ன?
2. சோதனை பற்றி யாக்கோபின் கருத்து என்ன?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: ஒவ்வொருவரும் கேட்பதில் ------------------- பேசுவதில் -------------------- காட்டவேண்டும்
4. ஏழைகளை மதித்தல் குறித்து கூறப்படும் அறிவுரை என்ன?
5. எது பயனற்றது?
6. நாவடக்கம் பற்றி யாக்கோபின் கருத்து என்ன?
7. செல்வர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்ன?
8. செயலுள்ள நம்பிக்கைக்கு உதாரணமாக குறிப்பிடப்படும் நபர்கள் யாவர்?
9. சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது --------------------------.
11. 'மழை பெய்யக்கூடாது' என்ற எலியாவின் மன்றாட்டால் எத்தனை நாட்கள் மழையில்லாது போனது?
12. யாரைப்போல் பொறுமையாக இருக்கவேண்டும்?
13. நம்பிக்கையோடு மன்றாடினால் நடப்பது என்ன?
14. ஞானத்தின் பண்புகள் யாவை?
15. யாக்கோபின் இறுதி அறிவுரை என்ன?