1. இத்தாலியாவுக்கு பவுலை அழைத்துச்செல்லும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
2. யூலியு பவுலை எவ்வாறு நடத்தினான்?
3. எந்த தீவில் தங்கியிருந்தால் கப்பலில் பயணித்தோர் புயலிலிருந்து தப்பியிருக்கலாம்?
4. பேய்ப்புயலால் கப்பலில் பயணித்தோர் அடைந்த துன்பம் என்ன?
5. கடலில் தத்தளித்த கப்பலில் பயணித்தோருக்கு பவுல் எவ்வாறு நம்பிக்கையூட்டினார்?
6. "அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்பட வேண்டும்" இது யார் கூற்று?
7. கப்பலில் எத்தனை பேர் பயணித்தனர்?
8. கப்பலில் பயணித்தோர் எத்தனை நாட்களாக பட்டினியாய் இருந்தனர்?
9. கப்பலிலிருந்து யாருக்கு தெரியாமல் தப்பி ஓட நினைத்தவர் யார்?
10. "இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது" இது யார் கூற்று?
11. கப்பலில் இப்போது பயணம் செய்வது ஆபத்தானது என்ற பவுலின் சொல்லை அலட்சியம் செய்தது யார்?
12. உடைந்த கப்பலிலிருந்து எப்படி பயணித்தோர் கரைசேர்ந்தனர்?
13. உடைந்த கப்பலிலிருந்து பயணித்தோர் கரைசேர்ந்த தீவின் பெயர் என்ன?
14. மால்தா தீவின் தலைவர் யார்?
15. பவுல் உரோமையில் எடுத்துரைத்த எசாயா இறைவாக்கு எங்குள்ளது?