1. கொர்னேலியு - சிறுகுறிப்பு வரைக
2. கோடிட்ட இடத்தை நிரப்புக: “எழுந்திடும்; நானும் ஒரு ------------------.”
3. கொர்னேலியுவின் ஆட்கள் வருவதற்குமுன் பேதுரு எங்கே தங்கிருந்தார்?
4. பேதுருவை அழைத்து வர ஆண்டவர் யாரைத் தேர்ந்துகொண்டார்?
5. "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு. ஆனால் யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது." இது யார் கூற்று?
6. பேதுரு கனவைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, தூய ஆவியார் கூறியது என்ன?
7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுங்கள்
8. கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுரு உரைத்தது என்ன?
9. "நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?" இதை யார் யாரிடம் கேட்டார்?
10. எங்கே முதன்முறையாக சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்பட்டனர்?
11. கோடிட்ட இடத்தை நிரப்புக: "யோவான் --------------------- திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் ------------------------- திருமுழுக்குப் பெறுவீர்கள்"
12. பஞ்சம் ஏற்பட்ட யூதேயாவுக்கு பொருளுதவியை அளிக்க சீடர்கள் யாரை அனுப்பினார்கள்?
13. " ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?" இது யார் கூற்று?
14. ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் எங்கெல்லாம் ஓடிப்போனார்கள்?
15. பர்னபா - சிறுகுறிப்பு வரைக