1. குலமுதல்வர்கள் யாரை யாருக்கு விற்றனர்?
2. ஸ்தேவான் அருளுரையில் மிகுதியாக இடம்பெறுபவை என்ன?
3. ஸ்தேவானின் அருளுரையில் கோபம் கொண்டோர் ஸ்தேவானை எப்படிக் கொன்றனர்?
4. சவுல் திருச்சபைக்கு எதிராக என்ன செய்தார்?
5. பிலிப்பின் நற்செய்தி அறிவிப்பால் சமாரியாவில் நிகழ்ந்தது என்ன?
6. பிலிப்பிடம் திருமுழுக்குப் பெற்றோர் யாவர்?
7. பணம் கொடுத்து தூய ஆவியை அருளும் அதிகாரத்தை பெற முனைந்தவன் யார்?
8. எத்தியோப்பிய நிதியமைச்சர் வாசித்த விவிலிய பகுதி எது?
9. எந்த நகருக்கு செல்லும்போது சவுல் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டார்?
10. ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்ட சவுலுக்கு நிகழ்ந்தது என்ன?
11. சவுல் மீண்டும் பார்வை பெற ஆண்டவர் அனுப்பிய சீடர் யார்?
12. மனமாறிய சவுல் கொல்லத் தேடிய யூதர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்?
13. திருத்தூதர்களுக்கு பவுலை அறிமுகப்படுத்தியது யார்?
14. எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா யாரால் குணம் பெற்றார்?
15. பேதுரு யாரை உயிர்ப்பித்தார்?