1. பிச்சை கேட்பதற்காக கால் ஊனமுற்றிருந்தவர் நிற்குமிடம் எது?
2. "வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" இது யார் கூற்று?
3. பேதுருவின் அருளுரை எங்கே நிகழ்ந்தது?
4. "இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர்".இங்கே குறிப்பிடப்படும் நபர் யார்?
5. கீழ்க்கண்டவற்றில் பேதுருவின் கூற்று யாது?
6. "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவி சாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்". இங்கே குறிப்பிடப்படும் இறைவாக்கினர் யார்?
7. யோவான் மற்றும் பேதுருவின் நற்செய்தி அறிவிப்பால் மனமாறியோர் எத்தனை பேர்?
8. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பேதுரு தலைமைச் சங்கத்தாரைப் பார்த்து கூறியவை என்ன?
9. தலைமைச் சங்கத்தார் பேதுருவையும் யோவானையும் என்ன செய்தனர்?
10. என்ன ஆனாலும் நாங்கள் ----------------------, ------------------------ எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது
11. துணிவு பெற்ற மக்களின் மன்றாட்டு என்ன?
12. நம்பிக்கைக் கொண்டோரின் செயல்பாடுகள் என்ன?
13. நிலபுலன்களை அல்லது வீடுகளை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து --------------------------------------------------------------- வைப்பர்
14. பர்னபா என்பதன் பொருள் என்ன?
15. அரும் அடையாளம் வாயிலாக நலம் பெற்ற மனிதர்கள் எவ்வயதுடையோர்?