மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 113
வேதாகமப் பகுதி : நீதி தலைவர்கள் 13: 1-25
முடிவுத் திகதி : 2023-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யார் மனோவாகுவிடம் நீ ஒரு எரி பலியை செலுத்துவதாக இருந்தால் அதை ஆண்டவருக்கு செலுத்து என்றார்?

இஸ்ரவேல் மக்கள்
பெலிஸ்தியர்
வானதூதர்
சிபோலத்து
இப்சான்

2. நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய் எனக் கூறியவர் யார்?

பெலிஸ்தியர்
மனோவாகு
ஆண்டவரின் தூதர்
சாராள்
ஆதாம்

3. மனோவாகு என்பவர் யார்?

தாண் குலத்தவர் சேர்ந்தவர்
எப்ராயீமைச் சேர்ந்தவர்
சோராவைச் சேர்ந்தவர்
பெலிஸ்தியர்
சிபோலத்து குலத்தைச் சேர்ந்தவர்

4. பெலிஸ்தியர் கைகளில் இருந்து மக்களை விடுவிக்கத் தொடங்குபவன் யார்?

யாக்கோபு
ஈசா
கடவுளுக்கு என நாசீர் ஆக இருப்பவர்
இஸ்ரயேல் மக்கள்
தாண் குலத்தை சேர்ந்த மனோவாகு

5. சவரக்கத்தி அவன் மீது படக்கூடாது என யாருக்கு வான தூதர் அறிவித்தார்?

மலடிக்கு
கிலயாதீனுக்கு
மனோவாகுவின் மனைவிக்கு
சிபோலத்துவின் மனைவிக்கு
பெலிஸ்தியர்க்கு

6. கடவுள் மனோவாகின் வேண்டுதலை ஏன் கேட்டார்?

மனோவாகு கடவுளை நம்பியதால்
மனோவாகுவின் மனைவி கூறியதால்
மனோவாகு ஆண்டவரை நோக்கி வேண்டுதல் செய்ததால்
மனோவாகு ஆண்டவரை நம்பாததால்
மனோவாகுவிற்கு குழந்தை பிறப்பு வான தூதரால் அவரது மனைவிக்கு அறிவிக்கப்பட்டதால்

7. மனோபாவுக்கு பிறக்க விருப்பது எப்படிப்பட்ட குழந்தை?

பெண் குழந்தை
ஆண் குழந்தை
பையன்
மனவலிமையற்றவன்
நாசீராக இருப்பவன்


8. கடவுள் மனோ வாக்கின் வேண்டுதலை கேட்டார் என எவ்வாறு கூற முடியும்?

கடவுளின் தூதர் மனோ வாக்குவின் மனைவியுடன் பேசினார்
மனோபாக்கின் மனைவி வயலில் இருந்தபோது மீண்டும் ஆண்டவரின் தூதர் அவரோடு பேசினார்
இப்தா கூறியதனால்
சிபோலத்து கூறியதனால்
கடவுளின் தூதர் மனோ வாக்கின் மனைவியை சந்தித்ததால்

9. மனோபாக்கின் மனைவி தன் கணவரிடம் என்ன கூறினார்?

உடன் யுத்தத்திற்கு தயாராகுங்கள்
நன்றாக மதுபானம் அருந்திச் செல்லுங்கள்
பெலிஸ்தியரின் கையில் தாங்கள் ஒப்படைக்கப்படுவீர்கள்
அன்று வந்த மனிதன் எனக்குத் தோன்றியுள்ளார்
அந்த மனிதர் கடவுளின் மனிதர் அவர்தான் எனக்குத் தோன்றியுள்ளார்

10. ஏன் மனனோவாகு ஆட்டுக்குட்டியை சமைக்கிறேன் என்றார்?

ஆண்டவரின் செய்தியை அவர் அறிவித்ததால்
அவர் அழகாக இருந்ததால்
அவர் தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என தெரிவித்ததனால்
அவர் பெலிஸ்திய தலைவனோடு தொடர்புடையவர் என்பதனால்
அவர் தன்னோடு போராட வருவார் என்பதனால்


11. நீ ஒரு எரிபலியைச் செலுத்துவதாக இருந்தால் அதை ஆண்டவருக்கு செலுத்து யார் கூறியது?

மனோபாவின் மனைவி
பெலிஸ்தியர்
ஏனோன்
மனோவாகு தன்னோடு பேசியவர் ஆண்டவரின் தாதர் என அறிந்து கொண்டார்
ஆண்டவரின் தூதர் மனோ வாவுக்கு கூறியது


12. மனோவாகு பலிகள் படைத்தபோது நிகழ்ந்த அதிசயம் என்ன?

பலிபீடத்தில் தீப்பிளம்பு வானை நோக்கி மேல் எழும்பியது
ஆண்டவரின் தூதரும் மேல் நோக்கிச் சென்றனர்
மனோவாகவும் மனைவியும் முகம் தரைப்பட விழுந்தனர்
மனுவாகு தன்னோடு பேசியவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறிந்து கொண்டார்
மனோவாகவும் வான் நோக்கி மேல் எழும்பினார்


13. சிம்சோன் யாரின் புதல்வன்?

எரேமியாவின் புதல்வன்
மனோவாகுவின் புதல்வன்
ஏனோக்கின் புதல்வன்
இப்சானின் மகன்
அப்தோனின் மகன்


14. மனோவாகு ஆண்டவரின் தூதரை அறிந்து கொண்ட போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையில் இடம்பெற் உரையாடல் என்ன?

மனோவாகு தன் மனைவியிடம் நாம் செத்தோம் எனக்கூறினார்
ஆண்டவர் நம்மை கொல்வதாக இருந்தால் நம் கையில் இருந்து உணவுப் படைகளை ஏற்றிருக்க மாட்டார்
இவற்றை யெல்லாம் காட்டியிருக்கவும் மாட்டார்
இதை இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார்
எரி பலியை ஏற்றிருக்க மாட்டார்


15. எப்போது ஆண்டவரின் ஆவி சிம்சோனைத் தூண்டத் தொடங்கியது?

சோராவோடு இருக்கும்போது
திமினாவோடு இருக்கும்போது
எசுத்தாவோடு இருக்கும்போது
பெஸ்தியரோடு இருக்கும்போது
பலி செலுத்தப்பட்ட போது