1. இஸ்ராயேலர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்த இடம் எது?
2. யார் இப்தா சொல்லிய வார்த்தைகளை ஏற்கவில்லை?
3. அமோனியரை இப்தா கையில் ஒப்படைத்தவர் யார்?
4. இப்தா செய்த நேர்ச்சை என்ன?
5. ஆண்டவரின் ஆவி யாருக்கு அருளப்பட்டது?
6. இப்த்தாவால் அழிக்கப்பட்ட பகுதிகள் எவை?
7. தன் மகளைக் கண்டதும் என்ன?
8. இப்தாவின் மகள் தந்தையிடம் கூறிய செய்தி என்ன?
9. மேளதாளத்துடன் இப்தாவைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தவர்யார்?
10. இப்தாவின் மகள் தன் தந்தையிடம் கேட்டது என்ன?
11. இஸ்ராயேலினரின் வழக்கமானது எது?
12. எப்ராயிம் மக்கள் இப்த்தாவை சந்திக்க கடந்து சென்ற இடம் எது?
13. எப்ராயீம் மக்கள் இப்தாவிடம் எழுப்பிய கேள்வி என்ன?
14. இப்த்தாவிடம் மக்கள் வினா எழுப்பிய போது இப்பதா அளித்த பதில் என்ன?
15. இப்த்தா கிலையாத்தின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி என்னசெய்தார்?