1. கிலயாத்தில் பாளையம் இறங்கியோர் யார்?
2. மிஸ்பாவில் பாளையம் இறங்கியோர் யார்?
3. இப்தா யார்?
4. இப்தாவை அவர்கள் ஏன் துரத்தி விட்டனர்?
5. இப்தா தப்பியோடி எங்கே வாழ்ந்து வந்தார்?
6. அம்மோனியர் இஸ்ராயலரோடு போர் தொடுத்த போது கில யாத்தின் பெரியவர்கள் எங்கே சென்றனர்?
7. இப்தா தன்னைக் கூட்டி வர வந்த பெரியவர்களிடம் என்ன கூறினார்?
8. இப்தாவைக் கூட்டிச் செல்ல வந்த பெரியவர்களிடம் இருந்த எண்ணம் என்ன?
9. பெரியோர்களுடன் புறப்பட்டு மக்களிடம் சென்ற இப்தாவின் நிலை என்ன?
10. இப்தா அமோனிய மன்னரிடம் தனது தூதரை அனுப்பிக் கூறியது என்ன?
11. அம்மோரிய மன்னன் இப்தாவின் தூதரிடம் கூறிய பதில் என்ன?
12. இப்தா மீண்டும் அமோனிய மன்னரிடம் அறிவித்தது என்ன?
13. இஸ்ரவேலர் ஏன் எமோரியரை வென்று அவர்கள் நாட்டை தமதாக்கிக் கொண்டனர்?
14. இஸ்ரயேலர் உரிமை ஆக்கிக் கொண்ட நிலம் எது?
15. எமோரிய மன்னனின் கடவுள் யார்?