மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 108
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் - அதிகாரம் 9; 7 முதல் 38 வசனம் வரை
முடிவுத் திகதி : 2022-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கெருசின் மலைக்கு ஏறிச் சென்றது யார்?

அபிமெலெக்
கிதியோன்
யோத்தாம்
யோகாசு
எரேசு

2. கெரிசிம் மலையில் நின்று யோத்தாம் கூறியது என்ன?

செக்கேமின் மக்களே எனக்கு செவி சாயுங்கள் கடவுள் உங்களுக்கு செவி கொடுப்பார்
மரங்கள் தங்களுக்கு ஓர் அரசனை திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன
அவை ஒலிவ மரத்திடம் எங்களை அரசாளும் என்று கூறின சரி
அபிமெலக்கைக் கொன்று விடுங்கள்
நானே உங்கள் அரசன்

3. ஒலிவ மரத்து எண்ணையில் மதிப்பு பெறுவது எது?

தெய்வங்கள்
மானுடர்
துளசி
வாழை
மாட்டு நெய்

4. மரங்கள் அத்தி மரத்திடம் அரசாள வரும்படி கூறிய போது அத்தி மரம் கூறியது என்ன?

எனது இனிமையை விட்டு வரமாட்டேன்
எனது நல்ல பழத்தை விட்டு வரமாட்டேன்
என்னிடம் திராட்சைப்பழம் உள்ளது
நான் திராட்சைப்பழம் உருவாக்குவேன்
மரங்கள் மீது அரசாள வரமாட்டேன்

5. மரங்கள் திராட்சைக் கொடி இடம் அரசாள வரும்படி கேட்டபோது கூறியது என்ன?

நான் தெய்வங்களை மகிழ்விக்கிறேன்
மானிடரையும் நான் மகிழ்விக்கிறேன்
திராட்சை ரசம் தருகிறேன்
நான் தெய்வமாக இருக்கின்றேன்
நான் யாரையும் மதிப்பதில்லை

6. மரங்கள் முபட்புதரிடம் அரசாளக்கேட்டபோது முட்புதர் என்ன கூறியது என்ன?

நீங்கள் என்னை திருப்பொழிவு செய்ய வேண்டும்
என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்
என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்து கேதுரு மரங்களை அழித்துவிடும்
நான்கு நான் வரமாட்டேன்
எனக்கு தகுதி இல்லை

7. யோத்தாம் பேசியது என்ன?

இப்போது நீங்கள் அபிமெல்க்கை அரசன் ஆக்கி உள்ளீர்கள்
உண்மையுடனும் நேர்மையுடனும் இதைச் செய்தீர்களா?
எருபாகலுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லதையா செய்திருக்கிறீர்கள்?
அவரது செயலுக்கு ஏற்ப வா நீங்கள் கைமாறு செய்கிறீர்கள்
என் தந்தை உங்களுக்காகப் போரிட்டார்


8. அபிமெலுக்கு ஆதரவாக செக்கெமின் மக்கள் செய்தது என்ன?

அபிமெலக்கை அரசன் ஆக்கியது
கிதியோனின் புதல்வர் எழுபது பேரை ஒரே கல்லில் வைத்துக் கொன்றது
நீங்கள் உண்மை நேர்மையுடன் செய்திருந்தால் அபிமெலெக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்
செக்கேம் மக்கள் வெட்கமடைந்தனர்
செக்கேம் மக்கள் ஓட்டம் பிடித்தனர்

9. கடவுள் அபிமெலெக்கிற்கும் குடிமக்களுக்கும் இடையே என்ன செய்தார்?

கடவுள் அபிமலெக்கிற்கும் குடிமக்களுக்கும் இடையே பகைமையை மூட்டச் செய்தார்
குடிமக்கள் அபிமேலைக்கிற்கு நம்பிக்கை துரோகம் செய்தார்கள்
எருபாகலின் எழுபது புதல்வர்களை இரத்தம் சிந்த வைத்த அபிமலெக் மீது தீமை திரும்பும்படி செய்தார்
எழுபது புதல்வர்களை கொல்லத் துணை நின்றமைக்கு மக்கள் மீதும் தீமை திரும்பியது
செகேமின் குடிமக்கள் மலை உச்சிகளில் பதுங்கி இருந்து கொள்ளை அடித்தார்கள்

10. எபெதின் மகன் பெயர் என்ன?

கிதியோன்
எருபாகல்
யோத்தாம்
ககால்
அபிமெலெக்

11. செபூல் என்பவன் யார்?

எருபாகலின் மகனின் அதிகாரி
ககாலின் படைத்தலைவர்
நகரின் அதிகாரி
எபேதின் மகன்
அபிமெலெக்கின் மருமகன்

12. உன் படையை திரட்டி கொண்டு வா எனக் கூறியவன் யார்?

அபிமெலெக்
எருபாகல்
எருபாகலின் வேலைக்காரனின் மகன்
எபேதி
ககால்

13. நகரின் அதிகாரி செபூல் என்ன செய்தான்?

எபேதின் மகன் ககாலின் வார்த்தை கேட்டுச் சினமுற்றான்
மறைவாகத் தூது அனுப்பினான்
ககாலோடு சேர்ந்து கொண்டான்
நகரை விட்டு தலைமறைவாகினான்
நகருக்கு வந்துள்ளின் எபேத்தின் மகன் மகன் ககாலினை வரவேற்றான்

14. நகரின் அதிகாரிசெபூல் அலமெக்குக் கூறிய ஆலோசனை என்ன?

உனக்குத் தோன்றுவதைப் போல் அவனுக்குச் செய்
நீ புறப்பட்டு நகருக்குள் பாய்ந்து செல்
இரவோடிரவாக விளை நிலங்களில் பதுங்கி இருங்கள்
ககாலும் அவனோடு இருக்கும் மக்களும் உன்னை நோக்கி வெளியே வருவார்கள்
நீ சமாதானம் செய்து கொள்

15. நகரின் அதிகாரி செபூல் சகாலிடம் கூறியது என்ன?

மலைகளின் நிழலை நீ மனிதர்களாக காண்கிறாய்
அபிமெலக் என்பவர் யார் ?
நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும் என்று கூறியது உன் வாயல்லவா
இம் மக்களை அன்றோ நீ இடித்துரைத்தாய்
நீ அவனோடு போராடு