1. கிதியோன் தலை வணங்கியதன் காரணம் என்ன?
2. கிதியோன் தான் அழைத்துச் சென்ற 300 பேரையும் என்ன செய்தார்?
3. கிதியோன் பிரித்து ஒழுங்கு செய்தவர்களின் கைகளில் என்ன கொடுக்கப்பட்டது ?
4. கிதியோன் தான் செய்வது போல் எதனைச் செய்யச் சொன்னார்?
5. கிதியோனின் பட்டாளமான மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதிய போது அவர்கள் என்ன செய்தனர்?
6. மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதிய போது நிகழ்ந்த நிகழ்வு என்ன?
7. கிதியோன் மலையில் உள்ள அனைவருக்கும் தூதரை அனுப்பி என்ன கூறினார்?
8. எப்ராயீம் மக்கள் என்ன செய்தனர்?
9. எப்ராயீம் மக்கள் கிதியோனிடம் என்ன கூறினர்?
10. கிதியோன் சுக்கோத்து மக்களிடம் கூறியது என்ன?
11. செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தபோது அங்குள்ள நிலை என்ன?
12. எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் யார்?
13. சுக்க்கோத்தின் தலைவர்களும் பெரியவர்களுமாக 77 பேரின் பெயர்களை எழுதிக் கொடுத்தவர் யார்?
14. செபாகைக் கொன்றவர்கள் யார்?
15. இஸ்ரேல் மக்கள் கிதியோரிடம் தங்களை ஆளும்படி கேட்டதற்கு கிதியோன் அளித்த பதில் என்ன?