மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 104
வேதாகமப் பகுதி : நீதித்தலைவர்கள் ஆறாம் அதிகாரம் 24 முதல் 40 வரை வசனங்கள்
முடிவுத் திகதி : 2022-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. நலம் நல்கும் ஆண்டவர் என அழைக்கப்பட்டது எது?

மோசேயின் கோபுரம்
அபிஷேக குடும்பத்திற்குச் சொந்தமான பலி பீடம்
மூன்று தேவியரின் கோவில்
சிச்சராவுக்கு கட்டப்பட்ட கோவில்
கீசோன் ஆறு சந்திக்கும் இடம்

2. பாகாலின் பீடத்தைப் இடித்து எறி. அதை அடுத்துள்ள அசெராக் கம்பத்தை வெட்டிவிட்டு வீழ்த்து கூறியது யார்?

பாகால்
கிஷோர்
தூய ஆவி
ஆண்டவர்
கிதியோன்

3. கடவுளாகிய ஆண்டவருக்கு கோட்டையின் உச்சியில் முறையாக பலிபீடம் கட்டியவர் யார்?

அசேராக்
கிதியோன்
பாகாலின் மகன்
அசேராக்கின் மக்கள்
மரக்கால் வைத்திருந்தவர்

4. கிதியோன் ஆண்டவர் இட்ட கட்டளையை யாரைக் கொண்டு நிறைவேற்றினார்?

பாகாலின் வேலையாட்களைக் கொண்டு
துன்ப முற்ற மக்களைக் கொண்டு
போரில் இறந்தவர்களை கொண்டு
தனது வேலையாட்கள் 10 பேரைக் கொண்டு
ஆண்டவரின் தூதர் கொண்டு

5. கிதியோனின் யார்?

அசேராக்
ஆண்டவரின் தூதர்
ஜோசிவாசின் மகன்
கெபேரின் மகன்
செபுலோன் மன்னனின் மகன்

6. பாகாலின் பலிபீடம் துடைத்தெறியப்பட்டது ஏன்?

மோசே கிதியோனுக்கு உதவி வழங்காத்தினால்
மேரோசு சபிக்கப்பட்டதனால்
கெபேரின் மனைவி யாவேல் சீசராவைவைக் கொலை செய்ததினால்
கிதியோனுக்கு ஆண்டவர் கூறியதனால்
அசேராக் கிதியோனுக்கு கூறியதால்

7. எருபாகல் என்னும் பெயர் யாருக்கு சூட்டப்பட்டது?

அசோராக் மகனுக்கு
யோவானுக்கு
கெபேரின் மகனுக்கு
பாகாலுக்கு
கிதியொனுக்கு

8. ஆண்டவரின் ஆவி யாரை ஆட்கொண்டது?

கிதியோனை
அலமேக்கியரை
அல்பானியரை
நப்தலி குலங்களை
மிதியானியரை

9. கிதியோன் யாரை தம்மை பின்பற்றி வருமாறு அழைத்தார்?

அபிசேயர் குடும்ப தவரை
மனோசே குலத்தினரை
ஆசேர் குலத்தினரை
செபுலோன் குலத்தினரை
நப்த்தலி குலத்தினரை

10. கம்பளி மட்டும் உலர்ந்திருக்க தரைமீது எங்கும் பணி இறங்கி இருந்தது ஏன்?

கம்பளி ஏற்கனவே உணர்ந்திருந்தது
பனிபெய்யாததால்
கிதியோன் கடவுளிடத்தில் கேட்டதனால்
கடவுள் கிதியோனுக்கு அளித்த அடையாளம்
இஸ்ரயேலரை கிதியோன் மூலம் விடுவிப்பதற்கு ஆண்டவர் அளித்த அடையாளம்

11. மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு அடுத்து இருப்பவரிடம் இதைச் செய்தவர் யார்? எனக் கேட்டது ஏன்?

பாகாலின் பலிபீடம் இடித்தெறியப்பட்டதனால்
அசேராக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டு இருந்ததனால்
மிதியானியர் தோற்கடிக்கப்பட்டதனால்
பலிபீடத்தின் மீது இரண்டாவது காளை எரிபலியாக்கப்பட்டு இருந்ததனால்
குழம்பு சட்டியில் வைக்கப்பட்டிருந்து அதனால்

12. பாகாலுக்காகப் போகிறீர்களா அல்லது அவனை காப்பாற்றப் போராடுகிறார்களா எனக் கேட்டது யார்?

பாகால்
கிதியோன்
யோசுவா
யோவாசு
மீதியானியர்

13. பாகால் கடவுளாக இருந்தால் தன் பலிபீடத்தை தகர்த்தவரோடு அவனே போராடி கொள்ளட்டும் இதனைக் கூறியது யார்?

யோவாசு
கிதியோன்
பாகால்
கெபேர்
மேராசு

14. கிதியோனின் மறுபெயர் என்ன?

யோவாசு
கெபேர்
எருபாகால்
யோசுவாசு
மேரேபி

15. பாகாலின் பீடம் யாருக்குச் சொந்தமானது?

கிதியோனுக்கு
யோசுவாசுக்கு
ஆண்டவரின் தூதருக்கு
யோவானிற்கு
பேதுருவுக்கு