மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 102
வேதாகமப் பகுதி : நீதி தலைவர்கள் அதிகாரம் 5: 4 – 6: 1- 8
முடிவுத் திகதி : 2022-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. நிலம் நடுங்கியது எப்போது?

ஆண்டவர் சேரியில் இருந்து வெளியே வந்தபோது
ஆண்டவர் ஏதோமின் வயல்வெளியை கடந்தபோது
வானம் பொழிந்த போது
கார் மேகம் நீரைச் சொரிந்த போது
அபிநோவாவின் மகன் பாடல் பாடியபோது

2. பாராக்கு பாடிய பாடலில் உள்ள வரிகள் இவை?

என் இதயம் இஸ்ராயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கின்றது
மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அழித்தவர்கள் இவர்களை
பாதையில் பயணம் செய்வோரை பாடி மகிழுங்கள்
ஆண்டவரைப் போற்றுங்கள்
சீனாய் மலையில் நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் முன் நடுங்கினாய்

3. நீர் நிலைகளின் அருகில் இருந்து எழும் பாடகர் குழாம் பாடும் பாடல் என்ன?

இஸ்ரயேல் வாழ்வின் பொலிவை முழங்கிப் பாடியது
ஆண்டவரின் வெற்றியை பாடியது
பயணிகள் சுற்றுப்பாதையில் சென்றதை பாடியது
வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதை பாடியது
நெடுஞ்சாலைகள் வெறுமையாகி கிடந்ததை பாடியது

4. பாராக்கு வெற்றி பெற்றதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?

எப்ராயிமில் இருந்து அதன் மக்கள் அலமேக்கிற்குப் போனார்கள்
செபுபோலோனில் இருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றார்கள்
தெபோராவுடன் இசக்கார் இளவரசர்களும் சென்றார்கள்
இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்
பாராக்குடன் சென்ற அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு சென்றார்கள்

5. ஆசேர் எங்கே தங்கி இருந்தான் ?

தொழுவங்கள் இடையே
மாக்கிரியில்
செபுலோனில்
ரூபனின் பிரிவுகளிடையே
கடற்கரை பகுதியில் அதன் துறைமுகத்தில்

6. பெருக்கெடுத்து வரும் ஆற்றின் பெயர் என்ன?

யூப் பிரதீஸ்
நயில் நதி
தைக்கிரீஸ்
கீசோன் ஆறு
அருவி அறு

7. கெபேரின் (எபேர்) மனைவியின் பெயர் என்ன?

பாராக்
தெபோரா
அபினொவா
சீசாரா
யாவேல்

8. மேரோசை ஆண்டவரின் தூதர் சபிக்குமாறு அழைத்ததன் காரணம் என்ன?

அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை
கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றதால்
வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை
அவர்கள் பேராசைக்காரர்
அவர்கள் கொள்ளை பொருளை பங்கிட்டுக் கொண்டனர்

9. சீசாராவுக்கு கெபோரின் மனைவி யாவெல் கொண்டு வந்தது என்ன?

பால்
தயிர்
சுத்தியல்
தண்ணீர்
உந்துருளி

10. இசக்காரின் இளவரசர்கள் யாருடன் சென்றார்கள்?

யாவில் உடன்
பெஞ்சமின் உடன்
தெபோரா உடன்
சிசாரா உடன்
மோசே உடன்

11. சீசாராவின் தாய் எதன் வழியாக எட்டிப்பார்த்தாள்?

கப்பல் கதவு வழியாக
மேல் மாடியில் நின்று
சாளரம் வழியாக
வானில் இருந்து
குதிரையில் இருந்து

12. மிதியான் இடம் இஸ்ரவேல் மக்கள் எத்தனை ஆண்டுகள் ஒப்படைக்கப்பட்டனர்?

15 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
15 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
25 ஆண்டுகள்

13. மிதியானிடம் இருந்து அவர்கள் தங்களைக் காக்க அவர்கள் எவ்விடத்தை வாழ்விடம் ஆக்கிக் கொண்டார்கள்?

மாடிவீடுகள்
நகர் பகுதிகள்
மலைப் பிளவுகள்
குகைகள்
கோட்டைகள்

14. இஸ்ரவேல் மக்களுக்கு மிதியானும் அலமேக்கியரும் செய்த கொடுமை என்ன?

அவர்களது விளைச்சல் நிலத்தை அழித்தனர்
ஆட்டையும் மாட்டையும் விட்டுவைக்கவில்லை
கழுகதையையும் விட்டுவைக்கவில்லை
அவர்களுக்கு உணவு கொடுத்து பராமரித்தனர்
அவர்களை தங்கள் உறவினர் போன்று நடத்தினர்

15. மிதியானியரை அளித்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் இஸ்ரவேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டபோது ஆண்டவர் என்ன செய்தார்?

அவர்களது கூக்குரலை ஆண்டவர் கேட்கவில்லை
இறைவாக்கினர் ஒருவரை அனுப்பினார்
அவர்கள் துன்பப்படட்டும் என விட்டுவிட்டார்
அவர்கள் மீது அன்பு கூர்ந்தார்
அவர்கள் மீது வெறுப்படைந்தார்