1. கிபையாவுக்கு வந்து தங்கி இருந்தவர் யார்?
2. நகரின் சதுக்கத்தில் இருந்தவரரிடம் முதியவர் என்ன கேட்டார்? அதற்கு பதில் என்ன கிடைத்தது?
3. சத்திரத்தில் தங்கி இருந்த அவர்களுக்கு நிகழ்ந்தது என்ன?
4. தங்கி இருந்த அவர்களிடம் முதியவர் கூறியது என்ன?
5. உடன்படிக்கைப் பேழை முன் நின்று பினகாசி கேட்டது என்ன? 20-28 ஆண்டவர் கூறியது என்ன ?
6. இஸ்ராயேல் மக்கள் கடவுளிடம் கேட்டது என்ன? ஆண்டவர் சொன்னது என்ன?
7. இஸ்ராயேல் மக்கள் காலையில் எழுந்து என்ன செய்தார்கள்?
8. இஸ்ராயேல் மக்கள் போருக்கு தயாராவதற்கு இடம்பெற்ற நிகழ்வுகள் என்ன?
9. இஸ்ராயேல் மக்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு என்ன செய்தனர்?
10. எல்லா மக்களும் ஒரே மனத்தவராய் கூறியது என்ன?
11. இரண்டாம் நாள் போரில் என்ன நிகழ்ந்தது?
12. பதினெண்ணயிரம் போர் வீரர்களை வெட்டி வீழ்த்திய போது இஸ்ரேல் மக்கள் என்ன செய்தார்கள்?
13. பெத்தேலுக்கு வந்த இஸ்ரேலில் மக்கள் உண்ணா நோன்பு பிருந்து என்ன செய்தார்கள்?
14. அவர்கள் ஆண்டவரிடம் என்ன அறிவுரை கேட்டார்கள்?
15. பினகாசு யார்?