1. சாமுவேலின் வாழ்நாளில் ஆண்டவர் கரம் எங்கே இருந்தது?
2. எக்ரோன் முதல் காத்து வரை பெலிஸ்தியர்களினால் கைப்பற்றி இருந்த நகர்களுக்கு என்ன நிகழ்ந்தது?
3. சாமுவேலின் நிலை என்ன?
4. சாமுவேலுக்கு வயது முதிர்ந்த நிலையில் என்ன நிகழ்ந்தது?
5. சாமுவேலினது வயது முதிர்ந்த நிலையில் அவர்களது புதல்வர்களின் நிலை எவ்வாறு இருந்தது?
6. சாமுவேல் வயது முதிர்ந்ததனாலும் அவர்களது புதல்வர்கள் நேர்மையாக நடவாததநாலும் என்ன நிகழ்ந்தது?
7. இஸ்ரேயேலரின் தலைவர்கள் சாமுவேரிடம் என்ன கூறினர்?
8. சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டும் எனக் கேட்ட போது என்ன நிகழ்ந்தது?
9. சாமுவேலிடம் ஆண்டவர் கூறியது என்ன?
10. ஓர் அரசன் வேண்டுமென்று கேட்ட மக்களுக்கு சாமுவேல் என்ன கூறினார்?
11. சாமுவேல் அரசன்னை பற்றி கூறியது என்ன?
12. சாமுவேல் அரசன் பற்றி மேலும் கூறியது என்ன?
13. மக்கள் சாமுவேல் குரலுக்கு செவி கொடுக்க மறுத்து என்ன கூறினார்கள்?
14. சாமுவேல் மக்கள் கூறியவற்றை ஆண்டவரிடம் கூறியபோது ஆண்டவர் என்ன சொன்னார்?
15. சவுல் பற்றி கூறுங்கள்?