1. சாமுவேல் மக்களிடம் என்ன செயல்பாட்டினை செய்தார்?
2. சாமுவேல் ஆண்டவர் கூறியதாக மேலும் என்ன கூறினார்?
3. சாமுவேல் மிஸ்பாவுக்கு ஆண்டவர் திருமுன் மக்களை அழைத்த பின்னர் என்ன நிகழ்ந்தது?
4. சவுலை அங்கே தேடிய போது என்ன நிகழ்ந்தது?
5. சவுலை மக்கள் என்ன செய்தார்கள்? சவுல் எவ்வாறு இருந்தார்.
6. சாமுவேல் மக்களுக்கு என்ன கூறினார்?
7. மக்கள் சவுலை ஏற்றுக்கொண்டபோது என்ன நிகழ்ந்தது?
8. எல்லோரும் சவுலை ஏற்றுக் கொண்டார்களா?
9. அக்காலத்தில் அம்மோனியர் யார்? அவர்கள் என்ன செய்தார்கள்?
10. நாகாசுவுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே இடம் பெற்ற உடன்படிக்கையும் உரையாடலும் என்ன?
11. யாபேசின் பெரியோர் மேலும் என்ன பேசினார்கள்?
12. இஸ்ரயேலின் தூதர்கள் கிபயாவுக்கு வந்து என்ன சொன்னார்கள்?
13. இஸ்ரயேல் தூதர்கள் சொன்ன செய்தி கேட்டு மக்கள் அழுகை கேட்ட சவுல் என்ன செய்தார்?
14. கடவுளின் ஆவி சவுலை ஆட்கொண்டபோது என்ன நிகழ்ந்தது ?
15. அவர் மக்களை கணக்கெடுத்ததும் கொடுத்த செய்தியும் என்ன?