ஈசாய் தளிர்
“ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து துளிர்விட்ட தளிரே!”
நம்மில் இருக்கும் வேர்களை மற்றும் ஆணி வேர்களை சரி செய்ய, மீண்டும் புதிதாய் தளிர்விட இன்றைய நவநாள் அழைப்புவிடுக்கிறது.
வளர்க்க வேண்டியவை
• உறவை புதுப்பித்தல்
• பிறரின் குரல் கேட்டல்
• நம்பிக்கை பெறுதல், கொடுத்தல்
• பிறரை பாராட்டுதல்
• மகிழ்ச்சியை பகிர்தல்
தகர்க்க வேண்டியவை
• கோபம்,பயம்
• பொறாமை
• சுயநலம்
• பிரிவினை
• ஏமாற்றுதல்
செபம்:-
நன்மை செய்யத்தூண்டும் இறைவா! திருவருகைக்காலத்தில் என்மனநிலை விரும்புகின்ற எண்ணத்திற்கும், செயல்ப்பாட்டிற்கும் பலம்கொடுக்க, பலவீனம் என்னும் ஆணிவேர்களை களையப்பட காலதாமதம் செய்யாமல் எம்மை விடுவிக்க வந்தருள்வாய் இறைவா வந்தருள்வாய்! [2014-12-30 00:00:00]
எழுத்துருவாக்கம்: அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG பிரின் ஆம் கிம்சே
யேர்மனி
| |
|